Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ரஞ்சனா ஆடிக்கொண்டிருக்கிறாள். கடமை கருதிச் சிரிக்கிற உதடுகளும் காண்டாக்ட் லென்ஸ் பொருத்திய கண்களில் முடிந்தவரை பிரதிபலிக்கும் சிங்காரமுமாக.
யாரோ ஒரு மொஹபத்ரா சட்டை இல்லாமல் தரையில் உட்கார்ந்து, மத்தளத்தைத் தட்டித் தட்டி வெறியேற்றிக் கொண்டிருக்கிறான்.
நான்தான் பாட்டுக்காரன். சூரிய உதயத்தில் தாமரைகள் ..
₹504 ₹530
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் உள்ளதைப் போல் நெஞ்சையள்ளும் குறு-நாவல்கள் தமிழில் இருந்தால் எப்படி இருக்கும்? ஒரு தென்றலைப் போல் இனிமையாகவும் எளிமையாகவும் ஒரு குறுநாவல் நம்மைத் தீண்டினால் எப்படி இருக்கும்? நீண்ட சிறுகதைகளும் நீளம் குறைவான நாவல்களும் கிடைக்கும் அளவுக்கு நல்ல குறுநாவல்கள் தமிழில் வாசிக..
₹238 ₹250
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் இந்த வாழ்க்கை வரலாறு, ஒரு வகையில் நவீன இராக்கின் அரசியல் வரலாறும் ஆகும். 24 ஆண்டுகள் அந்தத் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானித்தவர் அவர்.`
சதாம் என்கிற ஆளுமையின் முழுப் பரிமாணத்தையும் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். சதாமுக்குப் பிந்தைய இராக்கின் தொடரும் அவலங்..
₹238 ₹250
Publisher: தமிழ்க்குலம் பதிப்பாலயம்
இராசீவ் கொலைவழக்கின் முழு பரிமாணத்தையும் துல்லியமாக சுட்டிக்காட்டியதுடன், வழக்கில் சம்பந்தப்படாதவர்களுக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக மரணதண்டனை வழங்கியதைக் கண்டித்து, மரணதண்டனை என்ற தண்டனை விதிப்பதையே கேள்விக்கு உள்ளாக்கி அதற்காக தமிழகம் தழுவிய இயக்கத்தை நடத்திய ஐயா நெடுமாறன் அவர்களின் முயற்..
₹760 ₹800
Publisher: தமிழினி வெளியீடு
இராசேந்திர சோழன் கதைகள் (Combo)இராசேந்திரசோழன் எழுபதுகளில் எழுதத் தொடங்கிய தமிழ்ப் படைப்பாளிகளில் முக்கியமானவர். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல், இலக்கியம், நாடகம், தத்துவம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார்...
₹1,045 ₹1,100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பொதுவுடைமைவாதி; சாதி ஒழிப்பைப் பேசுபவர்; தமிழ்த் தேசியத்தை
முன்னிறுத்துபவர்; பெண் விடுதலையை முன்மொழிபவர்;
இவ்வளவுதானா இராசேந்திரசோழன்?
வாழ்க்கை எந்த அளவு போராட்டம் நிரம்பியதோ அந்த அளவு அழகும்
நிரம்பியது; புதிர்கள் நிறைந்தது. மனித மனமோ புரிந்துகொள்ளப்பட முடியாத
ரகசியங்களால் நிரம்பி வழிவது.
இராசோ பெரு..
₹285 ₹300
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
இராஜகேசரி வரலாறு.காமில் எழுதி வரும் திரு.கோகுல் சேஷாத்ரி அவர்கள் எழுதியது. சோழர்படையிலிருந்து ஒய்வுபெற்றுவிட்ட முன்னாள் வீரர் துழாய்க்குடி அம்பலவாண ஆசான் ஒரு மாபெரும் அரசியல் சதியில் மாட்டிக்கொள்வது எவ்வாறு? பரமன் மழபாடியாரான மும்முடிச் சோழரால் இந்த சிக்கல் மிகுந்த பிரச்சனையைத் தீர்க்க முடியுமா? தஞ்..
₹375 ₹395