Publisher: விகடன் பிரசுரம்
வரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய வாழ்க்கையை அறிய இலக்கியங்கள் உதவும். ஆனால், இவை எந்தக் காலத்தில் நடந்தன என்பதற்குத் தக்க சான்றுகள் வேண்டும். சங்க இலக்கியங்கள் சோ..
₹152 ₹160
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்ற மாமன்னர்கள் வரிசையில் ஒரு தனி இடம் பெற்றவன் கங்கையும் கடாரமும் வென்று சிங்காதனத்திரிந்த செம்பியர்கோன் மதுராந்தகன் முதலாம் இராஜேந்திர சோழனாவான். அப்பெரு வேந்தனின் வரலாறு , அவன் பெற்ற வெற்றிகள் , நீர்மயமான வெற்றித்தூண் நிறுவியது , அவந்தன் இலச்சினைகள் , சிற்பங்கள் , ஓவி..
₹760 ₹800
Publisher: சிந்தனை விருந்தகம்
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா வந்த ஒரு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியின் பார்வையில் எழுதப்பட்ட நூல் இது.
? இதில் கவனிக்க வேண்டியவை:
ஆவணப்படுத்துதலின் வலிமை: பல்லாயிரம் வீரர்கள் இருந்தும், ஒரு சிறிய பிரிட்டிஷ் படை எப்படி வென்றது? அவர்களின் ரகசியம் - நிலத்தைப் பற்றிய துல்லியமான தரவுகள் மற்று..
₹903 ₹950
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
இராணுவத்தில் குவிந்துள்ள வேலை வாய்ப்புகள்வயது, படிப்பு, தகுதி என்று வெவ்வேறு நிலையில் இருப்பவர்களும் தங்களுக்குப் பொருத்தமான வேலையைப் படைப்பிரிவில் பெற முடியும் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. இந்த விரவங்கள் இந்நூலில் விரிவாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.வேலை வாய்ப்பாகட்டும், சம்பளமாகட்டு..
₹157 ₹165