Menu
Your Cart

Special Offers

இப்படிக்கு வாழ்க்கை பாகம்-3
-5 %
''இப்படிக்கு வாழ்க்கை" நூலின் மூன்றாம் பாகத்தைக் கொண்டாடுவதற்கும் சிபாரிசு செய்வதற்கும் இதில் ஆசிரியர் பேசும் இரண்டு விஷயங்களே போதுமானவை மனிதன் தனித்து வாழ முடியாது. அவனுக்கு தேவைகள் அதிகம், அடுத்தவனோடு சார்ந்துதான் தனது தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும். அதற்காகத்தான் அவன் சமூகத்தை அமைத்துக் கொண்..
₹124 ₹130
இப்படிக்கு, உனது நான்... - கடிதக் கவிதைகள்
-5 %
‘இத்தொகுப்பின் அனைத்துக் கவிதைகளிலும், இயற்கையின் அழகழகான அத்தனை காட்சிகளும் ஏதோ ஒரு வகையில் மிகச் சிறப்பாக இடம் பெற்று அவற்றைப் படிக்கிற நம்மைப் பெருமளவில் நெகிழ்த்தி விடுகின்றன. தனது இணையின் நினைவுகளோடு சேர்த்து இயற்கையைக் கலந்து கொடுத்து இருக்கின்ற இந்தப் பாங்கு சங்க இலக்கியத்தின் உயர்தரத்தில் ..
₹124 ₹130
இப்படிக்கு... கண்ணம்மா
-5 %
இப்படிக்கு... கண்ணம்மாஇந்த இரவு, பொதுப் பார்வையின் அபத்தங்களாகக் கருகுவதைப் பற்றிக் கண்ணம்மாவுக்கு எந்த ஏற்பாடுகளும் இந்த இரவில் நடப்பதற்கில்லை. காமத்தின் உச்சத்தை… அதன் எச்சத்தை… இயற்கையாக நிகழவிடும் எந்த சந்தர்ப்பமுமின்றி அதை மருத்துவமாக எடுத்துக்கொண்டதே தெய்வீகம்தான் என்ற செருக்கு கண்ணம்மாவிடம் இ..
₹190 ₹200
இப்படிக்குத் தங்கள் அன்புள்ள...
-5 % Out Of Stock
பார்த்திபராஜா என்னும் கதாபாத்திரத்தின் ஒரு பரிமாணமான ஆசிரிய முகத்தைத் துலக்கமாகவும் துல்லியமாகவும் காட்டும் ஒரு கதையின் அத்தியங்களாகவே இக்கடிதங்களை நான் பார்க்கிறேன். வாழ்க்கையின் புதிர் விளையாட்டுத்தான் எத்தனை திருப்பங்களைக் கொண்டிருக்கிறது. தன்னுடைய வகுப்பறையில் தன்னுடைய மாமியார் ஒரு மாணவியாக வந்த..
₹124 ₹130
இப்படிக்குத் திருடன் டிராகா
-5 %
துரை ஆனந்த் குமார், வேலூரை சொந்த ஊராகக் கொண்டவர். சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிபுணராக அபுதாபியில் அரசுத்துறையில் 2008 முதல் பணிபுரிகிறார். 24 ஆண்டுகால தொழில்முறை அனுபவம் உடையவர். 2018 ஆம் ஆண்டு முதல், சிறுவர்களுக்கான கதை சொல்லுதல், கதை எழுதுதல், சிறார் குழு ஒருங்கிணைப்புப் பணிகளில..
₹114 ₹120
இப்படித்தான் நீங்கள் கவிதைக்குத் திரும்புகிறீர்கள்
-5 %
தரங்கிணியின் இக்கவிதைகள் நம் காலத்தின் பெருந்தனிமைகளின் நிழல்களைப் பின்தொடர்பவை. உலர்ந்த பருவங்களின் சாட்சியங்களாகி நிற்பவை. பூனைகளின் காலடி ஓசைகள் போல மிக ரகசியமாக நிகழும் வாழ்வின் பதட்டங்களையும் சஞ்சலங்களையும் இலையுதிரும் மெல்லிய சப்தத்தையும்கூட இக்கவிதைகள் எதிரொலிக்கின்றன...
₹152 ₹160
இப்படியாக ஒரு சினேகிதி
-5 % Out of Print
‘எழுத்துக்கு ஒரு கொள்கை இருக்க வேண்டுமா என்று தெரியவில்லை. ஏதேனும் ஒன்றை முன் நிறுத்தவோ, அல்லது ஏதேனும் ஒரு கருத்தை பிரச்சாரம் செய்யவோதான் இந்த கவிதையோ அல்லது கதைகளோ பிறக்கின்றன. ஆக கொள்கை இல்லாமல் எழுத்து இருப்பதற்கு சாத்தியம் இல்லை. கொள்கை இல்லாதது என்பது கூட ஒரு கொள்கைதானே. எனது எழுத்துக்கள் கொள்..
₹109 ₹115
இப்படியாயிற்று எல்லா கிழமைகளிலும்
-5 % Out Of Stock
இப்படியாயிற்று எல்லா கிழமைகளிலும்ஈமு கோழிக்கு பணம் கட்டி காட்டில் கம்பிவேலியும் கட்டி தீனி போட்டு கடேசியாக மாரடித்துக் கொண்டு தெருவில் நின்ற சக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என என் பேரப்பிள்ளைக்கு நான் கதை சொல்லுவேன்! கூடவே கருவாடுகள் கூட உயிர்பெற்று கடல் நோக்கி துள்ளி ஓடிய காலமது! எ..
₹143 ₹150
Showing 6061 to 6072 of 30367 (2531 Pages)