Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா
-5 %
மதுரையில் பிரபலமான நாட்டியப் பெண் பாலாமணி. அழகும் பண்பும் ஒருங்கே கொண்டவள் என மக்களால் மதிப்புடன் போற்றப்படுபவள். இவ்விடத்தில் நிலவிவரும் வழக்கத்திற்கேற்ப பாலாமணி ஒரு நவாப்பின் நாயகியாக இருந்திருக்கிறாள். அந்த நவாப் இறந்தபிறகு அவர் அளித்த பெரும் செல்வத்துடன் வாழ்ந்து வரும் இவர் தான தர்மங்கள் செய்து ..
₹266 ₹280
ஆசிரியர் வந்திருந்தார்
-5 %
ஒரு திரைப்படம் ஒரு கருவாக, கதையாகப் பதிவு செய்யப்பட்ட தொகுக்கப்பட்ட படச்சுருளாக இருக்கிற தன் நிலையிலிருந்து எதையோ ஒன்றைக் கடந்ததாக மாறுகிறது. ஒருவர் அதைப் பார்க்கும் போது அது அவருடன் தொடர்பு கொள்கிறது. அதனுடைய ஆசிரியரிடமிருந்து விலகி தனது வடிவத்திலும் அர்த்தங்களிலும் மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டே தன்..
₹247 ₹260
ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்
-5 % Out of Print
திரு. க. நெடுஞ்செழியன் அவர்கள் 1944 ஜூன் 15 தஞ்சையில் பிறந்தார். தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியாற்றிய இவர் முனைவர் பட்டம் பெற்றவர், சிறந்த எழுத்தாளரான "ஆசீவகமும் ஐயனார் வரலாறும்", "தமிழ் இலக்கியத்தில் உலகாயிதம்" போன்ற பதினெட்டு நூல்களுக்கும் மேல் எழுதியுள்..
₹380 ₹400
ஆடிய ஆட்டமென்ன: கிரிக்கெட் பற்றிய அனுபவப் பதிவுகள்
-5 %
எதைப் பற்றி எழுதினாலும் அலாதியான பார்வையுடனும் அடியோட்டமான அங்கதத்துடனும் எழுதியவர் அசோகமித்திரன். அந்தக் காலத்தின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினருடன் பிரிக்க முடியாமல் பிணைந்திருந்த கிரிக்கெட், அசோகமித்திரனையும் விட்டுவைக்கவில்லை. உள்ளூர் கிரிக்கெட் குழுவின் தலைவராகவும் உலக கிரிக்கெட்டின் தீவிரமான ..
₹95 ₹100
ஆடு-மாடு வளர்ப்பு
-5 % Out Of Stock
ஆடு மாடுகளை வளர்ப்பது என்பது ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆடு மாடுகள்தான் சோறு போடுகின்றன. இன்று பல குழந்தைகள், ஏன் பெரியவர்கள்கூட பசுவின் பால் குடித்துதான் வளர்கிறார்கள்; வாழ்கிறார்கள். விவசாயத்தில் நவீன தொழில..
₹147 ₹155
Showing 625 to 636 of 5509 (460 Pages)