Publisher: கிழக்கு பதிப்பகம்
படித்து முடித்துவிட்டு வேலை தேட ஆரம்பிப்பவர்களானாலும் சரி... ஏதேனும் ஒரு வேலையில் இருப்பவர்களானாலும் சரி... அந்த ஆசை எல்லோர் மனத்திலும் இருக்கத்தான் செய்யும். ஆனால், சொந்தமாக ஆரம்பித்தால் வெற்றி பெற முடியுமா? நாம் உப்பு விற்கப் போகும்போது மழை பெய்துவிடுமோ? மாவு விற்கப் போகும்போது காற்று அடித்துவிடும..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
படிக்கமுடியும், ஓரளவுக்கு நன்றாகப் புரிந்துகொள்ளவும்முடியும்; ஆனால் ஆங்கிலத்தில் ஒரு வரி பேசவேண்டும் என்றாலும் பயம். அரைகுறையாக ஏதோ பேசி அவமானப்படுவதற்குப் பதிலாகப் பேசாமலே இருந்துவிடுவது சுலபமல்லவா! இப்படி நினைப்பவர்கள் நம்மில் அநேகம் பேர். இந்தப் புத்தகத்தின் நோக்கம் உங்கள் தயக்கத்தை உடைத்தெறிந்து..
₹95 ₹100
Publisher: வாசகசாலை பதிப்பகம்
காதலின் மென் உணர்வுகளைப் பேசும்போதும் சமூகத்தைப் பேசும்போதும் அந்த அடையாளத்திலிருந்து அதற்கான விடுதலை அரசியலில் இருந்தே பேசுகிறார் ஜான்சி ராணி...
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பழந்தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் நிலைபேறுடைய பெயர் உ.வே.சாமிநாதையர். பதிப்பு நுட்பங்களைத் தம் அனுபவத்தின் மூலமாக அறிந்த செம்மையாகச் செய்த அவர் பல்வுறு தளங்களி் ஆளுஐம கொண்டவர். மிகுந்த புலமையாளர். உரையாசிரியர். உரைநடை எழுத்தாளர். தம் காலச் செய்திகளைப் பதிவாக்குவதில் பெ விருப்புடைய ஆவணக்காரர். சிறந்த..
₹228 ₹240
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
அழியும் நிலையிலிருந்த பழந்தமிழ் இலக்கியங்களைப் பல இடங்களில் அலைந்து திரிந்து தேடிக் கண்டுபிடித்து, அச்சிட்டுப் பதிப்பித்த உவே.சாமிநாதையரின் அரும்பெரும் பணியை விளக்குவதே 'என் சரித்திரம்' எனும் அவரது தன்வரலாற்று நூல்.
எழுநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நூலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைக் கொ..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
உ.வே.சாமிநாதையரைப் பற்றித் தொடர்ந்து எழுதிவரும் பெருமாள் முருகன் அவரை
இருவிதங்களில் அணுகுகிறார். ஒன்று அவரது பதிப்பு நுட்பங்களையும் பதிப்பு வரலாற்றையும்
ஆய்வது. அவர் எழுதிய உரைநடை நூல்களிலிருந்து பெறுபவற்றைச் சமகாலம் சார்ந்து
விளக்குவது இரண்டாவது. இந்த இரண்டு அணுகுமுறை களிலும் எழுதிய கட்டுரைகளின்
தொ..
₹333 ₹350