Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஈசாப் குட்டிக் கதைகள்இந்தப் புத்தகத்தில் உள்ள குட்டிக் கதைகள், மனித வாழ்வு மேம்பாடடைய ஈசாப் என்னும் அடிமையால் ஊர் ஊராக அவன் சுற்றித் திரிந்தபோது சொல்லப்பட்டனவாகும்...
₹152 ₹160
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
கதைகளை அவற்றின் அத்தனை சாத்தியங்களோடும் தமிழின் அசலான வாழ்வியலோடும் முற்றும் முழுதான கலைப்படைப்பாக ஆவணப்படுத்துகிறார்..
₹211 ₹222
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சமகால ஈழக் கவிதைகளின் பொது இயல்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கவிதைக் குரல் றஷ்மியுடையது. ‘காவு கொள்ளப்பட்ட வாழ்வை’ச் சொல்லும் இந்தக் கவிதைகளில் இழப்பின் ஓலத்தையும் கையறுநிலையின் புலம்பலையும் மீறி மனித இருப்புக்கான சினமும் இருப்பின்மையின் சீற்றமும் வெளிப்படுகின்றன. ஆக்கிரமிப்பால் சிதறடிக்கப்பட்ட ..
₹57 ₹60
Publisher: சால்ட் பதிப்பகம்
பூச்சிகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்களுக்கு ஈத்துக்கவுல் பொது. ஈத்துக்கு அவச்சொல்லாக ஈமமும், முடிவுக்கு எதிராக ஜனனமிருக்கும் இவ்வாழ்வின் இடைவெளி முழுக்க உதிரக்கோழையுடன் துள்ளும் இமைகள் திறவா உயிரியாக தட்டுத்தடுமாறப் பேராசைப்படுகிறேன். ஈத்துவுடலின் பிசுபிசுப்பைத் தாய்நாவுகள் துடைக்க துடை..
₹152 ₹160
Publisher: பாரதி புத்தகாலயம்
திருக்குறள் மட்டுமல்ல நம் தமிழ் மொழியையே. அசுர - மொழி, நீச - பாஷை; சமஸ்கிருதமே தேவபாஷை என நம்மை இகழ்ந்த கூட்டம் இன்று திடீரென்று இந்து வள்ளுவர், ஸ்ரீவள்ளுவர் என காவி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். ஆனால் திருக்குறள் விஷயத்தில் வரலற்றை அவமானங்களை, அடிகளை, வடுக்களை மறந்துவிட்டு நம்மால் ஈரடியை விட்டுக்கொ..
₹14 ₹15