Menu
Your Cart

Literature | இலக்கியம்

மணிமேகலைக்காப்பியத்தில் பேரிடர் மேலாண்மை
-5 %
இன்னும் அதிகமாய் என்னை வசீகரித்தது. நூலின் தலைப்பு. "மணிமேகலைக் காப்பியத்தில் பேரிடர் மேலாண்மை", என்று சொல்லியவிடத்து, மனத்தில் அறம் என்பது அற்றுப்போதலே பேரிடர் என்று குறிப்பிடுவது மானுட சமூகம் பற்றிய தொலைநோக்குப் பார்வையை அவர் கொண்டிருக்கும் விதம் என்று சொல்கிறது. பேரிடர் காலத்தில் மக்களிடம் தோன்று..
₹95 ₹100
மண்டியிடுங்கள் தந்தையே
-5 %
இந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று. எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை. அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இ..
₹333 ₹350
உலக நாயகன் கமல்ஹாசன் தன் ரசிகர்களுக்காக மய்யம் எனும் பத்திரிகையை 1987-ல் தொடங்கினார். திரைப்பட ரசிகர்களின் ரசனையும், அறிவுத் தேடலும் மேம்பட வேண்டும்; சமுதாய முன்னேற்றத்திலும் நற்பணிகளிலும் தன்னுடைய ரசிகர்கள் தீவிரத்துடன் ஈடுபட வேண்டும் என்பன இதழின் ஆதார நோக்கமாக இருந்தன. ‘தேடித் தீர்ப்போம்..’ எனும் ..
₹700
மரணம் முற்றுப் புள்ளி அல்ல
-5 %
பால்வீதியில் உள்ள சர்ரியலிஸப் பரிசோதனைக் கவிதைகள் எப்படி உருவாயின என்பதை விளக்கும் நூல். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு வசன கவிதை...
₹57 ₹60
மறைமலை அடிகள் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
-4 % Out Of Stock
மறைமலை அடிகள்மறைமலை அடிகள் (1876-1950) (இயற்பெயர் சுவாமி வேதாசலம்) தமிழ்ப் பெரும்புலவர்களில் ஒருவர். ஆங்கிலத்திலும், வடமொழியிலும் வல்லுநர். சைவசமயத்தில் மிகுந்த பற்று உடையவர். நல்லாசிரியராகவும், ஆராய்ச்சியாளரெனவும் புகழ் பெற்றவர். தனித்தமிழ் இயக்கம் கண்டது இவரது தலையாய தொண்டாகும். பழமையிலும் புதுமைய..
₹48 ₹50
Showing 661 to 672 of 781 (66 Pages)