Menu
Your Cart

Literature | இலக்கியம்

Literature | இலக்கியம்
பாரதிதாசன் தேன்தமிழ்க் கவிதைகள் முழுவதும்
-5 %
பாரதிதாசன் தேன்தமிழ்க் கவிதைகள் முழுவதும்..
₹304 ₹320
பாரதிதாசன் பேசுகிறார்
-5 %
சொர்க்கத்தில் இருந்து வந்திருக்கிறேன். அங்கே நீ விரும்பும் எல்லாமே இருக்கிறது. உன் நண்பனைத் தவிர’ என்று என்னை அழைத்தால், ‘என் நண்பன் இல்லாத இடம் எப்படி எனக்குச் சொர்க்கமாகும்' என்று கேட்பேன். ‘உன் நண்பன் அட்டிகஸ் நரகத்திலிருக்கிறான், வா என்றால், உடனே கிளம்பிவிடுவேன். நண்பன் இருக்கும் இடம் எப்படி நரக..
₹124 ₹130
பாரதியும் காந்தியும்
-5 %
மகாத்மாவும் மகாகவியும் 1919இல் நேரில் சந்திக்கும் முன்பே ஒருவர் முயற்சியை ஒருவர் அறிந்தவராக இருந்திருக்கின்றனர். காந்தியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து உற்றுநோக்கி வந்த பாரதி, கட்டுரை, கவிதை, கருத்துப்படம் எனப் பன்முக நிலையில் காந்தியைப் பதிவுசெய்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே பாரதியின் ..
₹238 ₹250
பாரதியும் குள்ளச்சாமியும்
-5 %
“ஞாயிற்றைச் சங்கிலியா லளக்க லாமோ? ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?” ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த லோகமானிய திலகர், விவேகானந்தப் பெருஞ்சுடரை முன்னெடுத்த நிவேதிதாதேவி ஆகியோர் மட்டுமல்ல, புதுச்சேரித் தெருக்களில் பித்தனைப் போல் திரிந்த ஒரு பரதேசியும் மகாகவி பாரதிக்கு ஞானகுரு. அவர்தான் குள்..
₹128 ₹135
பிடி சாம்பல்
-5 %
சாம்பல்! சாம்பல்! சாளுக்கிய நாடு சாம்பலாயிற்று! சாளுக்கிய மன்னன் பிணமானான், களத்தில்! முடிவிலொரு பிடிசாம்பலானான்! முடிவிலொரு பிடி சாம்பல்! பாய்ந்து சென்ற திக்கெலாம் வெற்றி கண்ட வேந்தன், பராக்கிரம மிக்க பார்த்திபன், சாளுக்கிய திலகம் புலிகேசியும் போரில் தோற்றான்; அவனுடைய குருதி சாளுக்கிய மண்ணிலே க..
₹24 ₹25
பின் காலனியம் சமூகம் இலக்கியம் அரசியல்
-5 %
நவீன மனிதன் காலனியத்திற்கு முந்தைய நிலைக்குத் திரும்பமுடியாது எனும் நிலையில், அடையாள மீட்பு வேர்களைத் தேடல் என்பனவற்றின் இலக்குகள் என்ன? நம்முடைய பெரும்பாலான அடையாளங்கள் காலனியத்தின் வடிவமைப்பு என்றால் காலனியத்தைக் கட்டவிழ்க்கும் பின் காலனியச் சொல்லாடல்கள் எத்தகையன?..
₹285 ₹300
Showing 661 to 672 of 864 (72 Pages)