Publisher: நீலம் பதிப்பகம்
பூர்வகுடி எனும் சொல் பயிலப்படுவது
பெருமை வரலாற்றைப் பறைசாற்றவோ,
உரிமைக்கோரலை உறுதிப்படுத்தவோ அல்ல,
உண்மை வரலாற்றை உரக்கச் சொல்ல!..
₹57 ₹60
Publisher: கருப்பு
தர்வீஷின் முக்கியமான அரசியல் கவிதைகள் எனப்படுபவற்றில் துவங்கி அவரது அதியற்புதமான காதல் கவிதைகள், மரணம் குறித்த அவரது இறுதிக் காலக் கவிதைகள் என தர்வீஷின் அறுபத்தி ஏழு ஆண்டுக்காலக் கவிதைப் பயணத்தில் அவரது வரலாற்றுச் சிறப்பு மிக்கதெனக் கருதப்படுகிற அனைத்துக் கவிதைகளையும் கொண்டதோடு, தர்வீஷ் உலக அளவில் உ..
₹485 ₹510
Publisher: சாகித்திய அகாதெமி
நாமக்கல் கவிஞரின் தேர்ந்தெடுத்த கவிதைகள்நாமக்கல் கவிஞர் ஒரு காந்தியக் கவிஞர்; உவமையழகும் உணர்ச்சியோடு இணைந்த சந்த அழகும் அமைந்த பாடல்களைத் தந்தவர். தமிழினப் பெருமையைப் பரப்பியவர். தமிழ்ப் பண்பாட்டைப் போற்றியவர். கவிஞர் தமது பாடல்களாலும், கதைகளாலும் தமிழ் இலக்கியத்திற்கு வளமூட்டியவர்...
₹166 ₹175
Publisher: உயிர்மை பதிப்பகம்
நாளை என்பது உன்னைக் காணும் நாள்’ மனுஷ்ய புத்திரன் 2024ல் எழுதிய 1160
கவிதைகளின் பெருந்தொகுப்பு. 21 ஆம் நூற்றாண்டில் மனித மனம் அடைந்திருக்கும்
அந்தரங்கமான பல மாற்றங்களையும் அன்பின் தீராத பதற்றங்களையும் இத்தொகுப்பின்
கவிதைகள் வெகு நுட்பமாகப் பேசுகின்றன. நவீன கவிதைமொழியையும் உள்ளடக்கத்தையும்
ஒரு புதிய ..
₹2,138 ₹2,250
Publisher: வம்சி பதிப்பகம்
யாதுமற்ற தனிமையில் அமர்ந்து ரணமுலர்ந்து வடுவாகியிருக்கும் காயங்களைத் தடவிப் பார்த்துக் கொள்ளும் பெண்களின் துக்கம் நிறைந்த நிமிடங்களை இத்தொகுப்பெங்கும் பதிவு செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்டவனின் முகம்போல கனத்துப்போன மௌனமும், பலாத்காரம் செய்யப்பட்டவளின் காயங்கள் போல ஒற்றை வார்த்தைகள் குத்திக் கிழிந..
₹48 ₹50