Publisher: பாரதி புத்தகாலயம்
கவிஞர் திரு. நா.வே. அருள் அவர்களின் கவிதைத் தொகுப்பு “பச்சை ரத்தம் – இந்திய விவசாயிகளின் யுத்த கீதங்கள்” என்ற கவிதை நூலைப் படிக்கும் நல்வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. நமது இந்தியாவைப் போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வேளாண்மை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முதுகெலும்பாகத் திகழ்கிறது என்பதையும்..
₹95 ₹100
Publisher: பரிசல் வெளியீடு
ஒரு திரட்டு : இரு வேறு காலங்கள் இரு வேறு பிரதிகள். பதுங்குகுழி நாட்கள் 2000இல் தமிழகத்தில் வெளியாயிற்று, அம்மை 2017இல் யாழ்பாணத்தில் வெளியாயிருந்தது. இந்த இரண்டு புத்தகமும் இப்போது ஒரே திரட்டில் இரு பிரதிகள் எனும் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன..
₹162 ₹170
Publisher: அகநாழிகை
கோபமாய், ஏக்கமாய், விரக்தியாய், காதலாய் பாலியல் தொழிலாளிகளின் குரலில் அமைந்த 150 சிறுகவிதைகளின் தொகுப்பு...
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தசை ஈந்து பிழைக்கும் பாலியல் தொழிலாளி ஒருத்தியின் குரல் இது. துயர் மட்டுமல்ல இதன் நாதம்; எள்ளலும், ஏக்கமும், கோபமும், காதலும் சேர்ந்தே ஒலிக்கின்றன. அதிலே ஆன்மாவாக காமம் ஆயிரம் ஆண்டுகள் புளித்த கள் போல் நுரைத்துப் பொங்குகிறது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என சர்வ நிலங்களிலும் பரத்தையான..
₹86 ₹90