Publisher: மேன்மை வெளியீடு
எளிமையின் ஏந்தல் ! - தொகுப்பு - கே.ஜீவபாரதி ( ஆர்.நல்லகண்ணு) :தேசபக்தராகவுகவும் சிறந்த கம்யூனிஸ்டாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர்.ஆர்.நல்லகண்ணு எழுதிய கட்டுரைகளைக் தொகுத்து நூலாக வெளியிடுவது இந்த நூளின் சிறப்பாகும்...
₹228 ₹240
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சின்னச்சின்ன உடல் எஅலிவுகளுக்கும் உடல் பராமரிப்புக்கும் இயற்கை மருத்துவ முறையில் எளிய முறையினாலான வழிகாட்டுதல்களைக் கூறுகிறது இந்நூல். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் ஏற்ற விதவிதமான ஆரோக்கியமான உணவு தயாரிப்புகளும், உணவுக்கு சுவை கூட்டும் பொடி வகைகளைத் தயார் செய்வது குறித்தும் இந்நூலில..
₹48 ₹50
Publisher: வாலு பதிப்பகம்
அடிக்கடி வரும் சீஸன் நோய்களுக்கு, வீட்டிலிருந்தபடியே சித்த மருத்துவம் பார்த்துக்கொள்ளும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் இது...
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
தினத்தந்தி புத்தக நூல் மதிப்புரை (நாள் 10.11.2016) உலக மொழியான ஆங்கிலத்தை பிழையின்றி கற்பது அவசியம் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்டது இந்நூல். தமிழ் இலக்கணத்திற்கும், ஆங்கில இலக்கணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆகவே ஆங்கில இலக்கணத்தின் அமைப்பு முறைகளை தமிழில் விளக்கிச் சொல்லி எளிதில் புரிய வைக..
₹124 ₹130
Publisher: நர்மதா பதிப்பகம்
ஈசாப் நீதிக் கதைகள் உலக மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெருஞ் சிறப்பும் நீதியும் நிறைந்த இக்கதைகளை உலக மக்கள் அனைவரும் போற்றிப் படித்து மகிழ்ந்து வருகின்றனர். ஈசாப், நீதியையும், ஒழுக்கத்தையும், அறிவாற்றலையும் குழந்தைகளின் உள்ளத்தில் எப்படி ஊட்ட வேண்டும் எனபதை அறிந்து, சிறுவர்களும..
₹95 ₹100
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
எளிய தமிழில் எக்ஸெல்எக்ஸெல் இல்லாமல் என்ன ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம். இதுபற்றி முன்பே தெரிந்திருந்தால் எங்கேயோ போயிருந்திருப்போமே என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதற்காகவே இந்தப் புத்தகம்.பால் கணக்கு முதல் சலவைக் கணக்கு வரையிலும் வங்கிச் சேமிப்பு தொடங்கி வருங்கால வைப்பு நிதி வ..
₹105 ₹110
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
எளிய தமிழில் சித்தர் மருத்துவம்சித்தர்களின் பாடல் வரிகளுக்கான பொருளை எளிய கதைகள் மூலம் விளக்குவதுடன் சித்தர்கள் பற்றிய வரலாற்றையும் இணைத்துத் தருகிறது இந்தப் புத்தகம்.நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ, அந்த வாசனையை மனோரஞ்சிதப் பூவில் நுகர முடியும் என்பார்கள். அதுபோலவே, சித்தர் பாடல்கள் ஒவ்வொரு மனிதருக்க..
₹185 ₹195
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
சோழர்களின் வரலாற்றை இந்தத் தலைமுறையினர் எளிய தமிழில் படிப்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இராசமாணிக்கனாரின் சோழர் வரலாறு நூல் மிகவும் முக்கியமான நூல். ஆழமான ஆய்வுடன் அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் ஆதாரத்துடன் விரிவாக எழுதி இருக்கிறார் இராசமாணிக்கனார். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் இந்த நூலின் முதல் ..
₹257 ₹270
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
திருநெல்வேலி நீண்ட சரித்திரப் பாதையைக் கொண்டுள்ளது. அகத்தியரின் காலத்திலிருந்து தொடங்கும் இதன் வரலாறு பாண்டியர்கள், பல்லவர்கள், சாளுக்கியர்கள், முகலாயர்கள். நாயக்க வம்சத்தினர். பாளையக்காரர்கள், பின்னர் ஆங்கிலேயர்கள் எனப் பலரது ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. ராணி மீனாட்சியம்மாள், திருமலை நாயக்கர்..
₹219 ₹230