Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
ஐங்குறுநூறுஅறம்நனி சிறக்க அல்லது கெடுக. நன்று பெரிது சிறக்க தீதுஇல்லாகுக.அரசுமுறை செய்க களவு இல்லாகுக. மாரி வாய்க்க வளம்நனி சிறக்க. பசிஇல்லாகுக பிணிசேண் நீங்குக.-ஓரம்போகியார்..
₹238 ₹250
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. இது 3அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகு..
₹855 ₹900
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
அய்ங்குறுநூறு - மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் அய்ந்து திணைகளுக்கும் திணைக்கு நூறு செய்யுள்களாக மொத்தம் அய்ந்நூறு செய்யுள்களைக் கொண்டு விளங்குகிறது. மருதத்திணையினை ஓரம் போகியாரும்; நெய்தல் திணையின் அம்மூவனாரும்; குறிஞ்சித் திணையினைக் கபிலரும்; பாலைத்திணையினைப் பேயனாரும் பாடியுள்ளனர்..
₹570 ₹600
Publisher: கிழக்கு பதிப்பகம்
பழைமை, மூட நம்பிக்கைகள், ஜோதிடம் ஆகியவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன கல்வி நிறுவனங்கள். பல்கலைக்கழகங்களில்கூட அறிவியல் சிந்தனை பரவலாக இல்லாத காலத்தில் வாழ்ந்தார் நியூட்டன். அவர் எதிர்கொண்ட தடைகள் கொஞ்சநஞ்சமல்ல. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அவருக்கு உதவக்கூடியவர்களோ, அவரிடம் பரிவோடு நடந்து..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
ஞாபக சக்தி, அறிவு விருத்தி, தாது விருத்தி, இளமை, ஆரோக்கிய வாழ்வு இவை யாவும் பெற இயற்கை வழிகளைச் சொல்லுகிறது. “ இயற்கை வைத்தியம்” என்பது இப்போது உலகமெங்கும் பின்பற்றுகிறது. அல்லோபதி வைத்தியத்திற்கு ஆயிரகணக்கில் செலவானாலும் முழு குணமில்லை என்பது உணரப்பட்டு வருகிறது நமது சித்த வைத்திய செல்வத்தை போற்ற வ..
₹86 ₹90
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மேலும் சொல்கிறேன் கேள், உலகிலுள்ள தமிழர்கள் அனைவரும் ழகரத்தைச் சரியாக உச்சரிக்கும் காலத்தில் அவர்களுக்கென்று தனி நாடு பூமியில் தானே மலரும். அது அடுத்த ஆண்டில் மலரலாம், அடுத்த நூற்றாண்டிற்கும் தள்ளிப்போகலாம். தமிழர்கள் செய்யவேண்டியது, நாக்கை மடித்து ழகரத்தை உச்சரிக்க முயல்வதே. உனக்கு ஒரு மொழியியல் ரக..
₹133 ₹140
உலகின் தலைசிறந்த புனை கதைப் படைப்பாளிகளில் இன்று உன்னதமான இடம் பெற்றிருப்பவர் பவுலோ கோய்லோ.
பவுலோ கோய்லோ பிரேசில் நாட்டில் பிறந்த போர்த்துக்கீசிய மொழி எழுத்தாளர். 1947 ஆகஸ்ட் 24 ஆம் நாளில் பிறந்த இவருக்கு இந்திய சுதந்தரத்தின் வயதாகிறது.
முன்னர் பல நூல்களை எழுதியிருந்தாலும் 1988 இல் வெளிவந்த ரசவாதி..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘ஐந்தாவது அத்தியாயம்’, கணேஷ் - வஸந்த் தோன்றும் கதை. குமுதத்தில் 2000-ல் வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்கவைத்தது...
₹124 ₹130