Menu
Your Cart

Social Justice | சமூக நீதி

சுதந்தரத் தமிழ்நாடு ஏன்: பெரியார் ஈ.வே.ரா அவர்களின் பேச்சும் எழுத்தும் சுதந்தரத் தமிழ்நாடு ஏன்: பெரியார் ஈ.வே.ரா அவர்களின் பேச்சும் எழுத்தும்
-5 %
பேசுவதற்கும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் வேறு ஒன்றுமில்லை. நம்பிக்கை தரும் மலை மட்டுமே நம்மிடையே உள்ளது. அறிவு கொப்பளிக்கும் வடிவமும் அனல் கக்கும் அழகும் கொண்ட அந்த மலை, மக்களின் நடுவில் உள்ளது. நேற்றும் இன்றும் மட்டுமல்ல; நாளையும் நமக்கு அரண் அதுவே. எதிரிகளுக்கும் துரோகிகளுக்கு ம் தடைக்கல்லாக நிற..
₹57 ₹60
சுயஜாதித் துரோகிகளின் தலைவர் பெரியார்
-5 % Out Of Stock
1. சுயஜாதித் துரோகிகளின் தலைவர் ‘பெரியார்’ 2. குற்றப்பரம்பரையா? சூத்திரப்பரம்பரையா? 3. ஜமீன்தார் - இனாம்தார்களின் கொட்டமடக்கிய பெரியார் 4. இஸ்லாமும் திராவிடர் இயக்கமும் 5.‘மெக்காலே’ எதிர்ப்பும், குலக்கல்வித் திணிப்பும் 6. பகுத்தறிவாளர்களின் படுகொலையும் எதிர்வினையும் 7. பண்ணையார்களைப் பதறவைத்த திர..
₹48 ₹50
ஜாதி வன்முறைக்கு வியாக்கியானம்
-5 %
தீண்டாமையின் முதன்மையான முரண்பாடு இயங்கும் முறைக்குள் ஆதிக்கமும் அடிபணிதலும் செயல்படுகின்றன. ஆதிக்க ஜாதிகளின் ஏகபோகமும் ஒடுக்கப்படுவோரின் விலக்கலும் இயங்குவதை நோக்கினால் அதற்குள் வன்முறை இருப்பதை உணரலாம். ஆதிக்க ஜாதிகளுக்கும் ஒடுக்கப்படும் சமூகங் களுக்கும் இடையே தீண்டாமை செயல்படும்போது அவர்களின் உடல..
₹209 ₹220
டாக்டர் அம்பேத்கர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை
-5 % Out Of Stock
"எல்லா அரசியல் கட்சிகளுக்கும் நான் சவால் விடுகிறேன்! இந்தத் தேர்தல் அறிக்கைகளில் எது சிறந்தது என்று அறிய ஒரு குழு அமையுங்கள். அப்போது, நமது தேர்தல் அறிக்கையே அனைத்திலும் சிறந்ததாகத் திகழும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை." டாக்டர் அம்பேத்கர் 28.10.1951..
₹48 ₹50
Showing 85 to 96 of 147 (13 Pages)