Publisher: பாரதி புத்தகாலயம்
ஐந்தாம் தலைமுறைத் தொழிற்புரட்சி வந்துவிட்டதாக முதலாளித்துவம் ஆர்ப்பரிக்கும் இந்நாளில், அதை வீழ்த்தும் வல்லமை கொண்டதாகத் தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டுவதற்கும் ஆற்றல்படுத்துவதற்கும் அர்ப்பணித்துக்கொண்ட ஒரு கட்சியின் ஊழியர் சமகாலத்தன்மையுடனும் சமரசமற்ற போர்க்குணத்துடனும் இயங்கவேண்டியிருப்பதை செல்வாவி..
₹181 ₹190
Publisher: நிழல் வெளியீடு
"எல்லோருக்குமான சினிமா" என்ற இந்த நூலின் தலைப்பே, இந்த ஜனநாயகப் புரட்சியின் முதல் முழக்கமாய் ஒலிக்கிறது. இதைப் பற்றிப் பேசுவதற்கு, எழுதுவதற்கு மிகத் தகுதியானவர், என் அருமை நண்பரும், குறும்பட உலகின் முன்னோடியுமான 'நிழல்' ப. திருநாவுக்கரசு அவர்கள். இவர் வெறும் ஏட்டறிஞர் அல்ல; 'நிழல் -பதியம்' என்ற மாபெ..
₹285 ₹300
Publisher: வாலு பதிப்பகம்
அடிக்கடி வரும் சீஸன் நோய்களுக்கு, வீட்டிலிருந்தபடியே சித்த மருத்துவம் பார்த்துக்கொள்ளும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் இது...
₹95 ₹100
Publisher: தமிழ்வான் பதிப்பகம்
உணர்வுகளில் கலந்து சில நிகழ்வுகளின் வெளிப்பாடு இந்த "எழுத்தாகிய வாசகம்"... இந்த வாசகங்களோடு வாசித்து மகிழுங்கள்...
- என்றும் அன்புடன் கோ. தெய்வானை..
₹76 ₹80
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
'ஏய்... சொல்லு! சொல்லுர் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் வழக்கறிஞர் எஸ்.அருணாச்சலம் எனக்கு நன்கு அறிமுகமானவர். பேராசிரியர் நா.வானமாமலையின் மாணவர்களில் மூன்றாம் தலைமுறையைச் சோர்ந்தவர்.
9 கதைகளைக் கொண்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி நூல் ஆசிரியரின் பார்வையும் இல..
₹133 ₹140
Publisher: சிறகு பதிப்பகம்
இந்த டிஜிட்டல் யுகத்தில் கைப்பேசி, கணினி, மின்னஞ்சல் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம் ஆனால், நம்மில் எத்தனையோ பேர்கள் கடிதம் எழுதி தகவல் சொல்வதோ இல்லை வாழ்த்துகள் சொல்வதோ இல்லை அதை மறந்துவிட்டோம்.
முகம் பார்க்க முடியாமல், தினம் பேச முடியாமல், ஒரு கடிதத்திருக்காக காத்திருந்து, தவித்து காதல் செய..
₹189 ₹199
Publisher: Her Stories Publication
வாசகரென்று சீட்டு எடுத்துக்கொண்டு, புனைகதை வண்டிகளில் முப்பது ஆண்டுகளாகப் பயணித்த என்னை, இன்று காலமும் ஹெர்ஸ்டோரிஸும் இறக்கிவிட்ட இடம் - படைப்புக் களம்.
இது என்னுடைய முதல் புனைவு. சிறுகதைகளின் தொகுப்பு நூல். நான் இதுவரை ஒரு வேடிக்கைப் பார்ப்பவர், ஒரு மென்பொறியாளர், ஒரு வாசகர், ஒரு காதலி மற்றும் ஒரு..
₹143 ₹150
Publisher: இறைவி வெளியீடு
‘ஒரு மனிதன் இரண்டு கதை அறுபது கவிதை’ இந்நூலின் ஓரிடத்தில், கண்ணீரை இன்ப துன்பங்களுக்கு பிறக்கும் குழந்தை என உவமிக்கிறார் எழுத்தாளர் ரா. தஞ்சன் அவர்கள். இதைப் போலவே, இப்புத்தகத்தில் இருக்கும் இரண்டு கதையும் அறுபது கவிதைகளும் இன்ப துன்பங்களில் பிறந்து உணர்வுகளைத் தாங்கியபடியே நம் கைகளுக்கும் வந்து சேர..
₹119 ₹125