Menu
Your Cart

Special Offers

கல்மரம்
-5 %
தாஜ்மஹாலையும், நமது கூட கோபுரங்களையும், கோயில்களையும், நவீனகால வானளாவும் கட்டிடங்களையும் உருவாக்கிய கோடானுகோடி மக்கள் இருக்க இடமில்லாமலும், உடுத்த உடை இல்லாமலும், உண்ண உணவில்லாமலும் வறுமையில் வாடுகிறார்கள் என்கிற உண்மையைப் பார்த்து கொதிப்படைகின்ற பார்வையுடன் அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் அவலங்களை எ..
₹238 ₹250
கல்யாணி
-5 % Out Of Stock
ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தியாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்த போது, அள..
₹204 ₹215
கல்யாண்ஜி கவிதைகள்
-5 %
நான் என் கவிதை ஒன்றில் எழுதியிருப்பது போல நீங்கள் எழுதும் கவிதைக்கு முன்பே வரிகள் இருந்தன. உங்களுக்கு பின்னாலும் வர இருக்கிறார்கள். நிறையப் பேர் அடித்தல் திருத்தல் அற்ற வரிகளுடன் எனக்கு முன்னாலும் ஏராளமான தடங்கள் இருந்தன எனக்குப் பின்னாலும் தடங்கள் இருக்கும் இதில் என் தடம், உம் தடம் எதுவும் இல்லை. அ..
₹760 ₹800
கல்யாண்ஜி கவிதைகள் (சந்தியா பதிப்பகம்)
-4 %
இருந்து என்ன ஆகப்போகிறது செத்துத் தொலைக்கலாம் செத்து என்ன ஆகப்போகிறது இருந்து தொலையலாம். முன்னிருக்கையில் யாரோ முகம் தெரியவில்லை தலையில் இருந்து உதிர்ந்து கொண்டிருந்தது பூ தாங்க முடியவில்லை. சொல்லத் தெரியுமா முன்கூட்டி பறக்கிற பட்டுப்பூச்சி உட்காரத் தேர்வது எந்தப் பூவின் இதழை என்று .....
₹86 ₹90
கல்லணைக்கோர் உலா
-5 %
இயற்கை எழில் சூழ்ந்த ஆற்றங்கரை வழியே கதைபேசியபடியே கொள்ளிடத்தென்றலோடு கரம் கோர்த்து கல்லணைக்கோர் உலா இனிய இனிய நினைவுப் பரிசுகளை வாசகர்களுக்கு வழங்கிய படியே அவர்களின் கரங்களை இறுக பற்றி..
₹190 ₹200
கல்லறை ரகசியம்
-4 %
கல்கத்தாவின் பழமையான கல்லறையில் நிகழ்ந்த ஒரு விபத்து அந்த நகரத்தின் புராதன வரலாற்றையே அலச வேண்டிய வேலையை கொடுத்தது ஃபெலுடாவிற்கு.பிரிட்டிஷ் வம்சாவளி மாந்தர்களும் அப்போது வெளிப்பட்டார்கள்.பேராசையும் பழமையும் கலந்து குற்றங்கள் தலைதூக்கியதும் விரைந்து செயல்பட்டார் ஃபெலுடா. 'மண்ணிலிருந்து மண்ணுக்கே!''என..
₹86 ₹90
கல்லறை வாசகப்பா (கூத்து நாடகம்)
-5 %
கல்லறை வாசகப்பா (கூத்து நாடகம்)தமிழ் நாடக மரபின் தொல் வடிவமான கூத்து, 19-ஆம் நூற்றாண்டில் வாசகப்பா என்ற புதிய வடிவம் எடுத்தது. இலங்கையின் மன்னார் பகுதியில் வாசகப்பா நாடக மரபு, அப்பகுதிக் கத்தோலிக்கர்களால் பேணி வளர்க்கப்பட்டது. யாழ்ப்பானப் பகுதியிலுள்ள குரு நகர் என்ற கடற்கரைச் சிற்றூரில் 1830-ஆம் ஆண்..
₹57 ₹60
கல்லறையிலிருந்து சந்திரபாபு பேசுகிறேன்
-5 %
Publisher: தோழமை
நடிகர் சந்திரபாபுவைப் பற்றித் தெரியாதவர்களே யாரும் இருக்க முடியாது. காரணம், ஏதோ ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல அவர். அவருக்குள் ஓர் இயக்குனர், ஒரு கதாசிரியர், ஒரு வசனகர்த்தா, ஒரு பாடகன், ஒரு தயாரிப்பாளன் இப்படியான அனைத்தும் உடலோடு ஓட்டிப் பிறந்த ஒரு மகா கலைஞன் என்பதும் பலருக்குத் தெரியும். சந்திரபா..
₹114 ₹120
Showing 10021 to 10032 of 28046 (2338 Pages)