Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன..
₹71 ₹75
Publisher: பாரதி புத்தகாலயம்
வகுப்பறைச் சூழலின் புதிய எல்லைகளைக் கண்டறிய முயலும் போதனா முறையின் ஒரு பகுதியாக மாற்றுக் கல்வியாளர்களால் நாடகம் முன்வைக்கப்படுகிறது.ஒரு பாடத்தை,சமூகவியல் உண்மைகளை பாடப்புத்தகத்திற்கு வெளியேயும் தேடிக் கண்டறியப்கூடிய வாய்ப்பை இந்த நாடக முயற்சி வழங்குகிறது...
₹38 ₹40
Publisher: தன்னறம் நூல்வெளி
சுதந்திரம் தருவதற்கு ஆங்கிலேய அரசு ஒப்புதலளித்த பிறகு, காந்திக்கும் வினோபாவுக்கும் இடையே ஒரு உரையாடல் நிகழ்கிறது. அதில், சுதந்திர இந்தியாவுக்கான தனிக்கல்வியை வடிவமைக்கும்வரை என்ன செய்வது? எந்தமுறையை பின்தொடர்வது? என பல்வேறு விதமான ஐயப்பாடுகள் எழுந்தன.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட வினோபா..
₹67 ₹70
Publisher: தன்னறம் நூல்வெளி
குழந்தைகளுக்கு சிறந்த உடற்பயிற்சியும்,உடல் வளர்ச்சியும் விளையாட்டே ஆகும்.நான் இப்போது என் உடலுக்கு பயிற்சியளிக்கிறேன் என்ற எண்ணம் குழந்தைக்கு ஒரு போதும் ஏற்படுவதில்லை.விளையாட்டின் போது வெளி உலகம் இருப்பதாகவே அவருக்கு தோன்றுவதில்லை.விளையாட்டின் போது குழந்தைகள் வேற்றுமையற்ற நிலையில் அழ்ந்திருக்கிறார்க..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
நவமி திதியில் மஹாஸரஸ்வதியை த்யானித்து, வணங்கி வழிபட்டால்; மடமை விலகும், அடிமை மடியும், கலைவாணர்களாக - சிறந்த விற்பன்னர்களாக - எல்லா நலனும் பெற்றவராக - ஞானிகளாக - சிறப்பு மேதைகளாக நிச்சயம் வர முடியும் என்கிறது சாத்திரம். அந்தச் சக்தியின் திருவடித் தாமரைகளைத் தினமும் நினைத்து வழிபட்டால்; பட்டமும் - பத..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்திய நடுவண் அரசின் புதிய கல்விக்கொள்கை, மத்திய; அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது கடந்த ஆண்டு இது முன்வரைவாக வெளியிடப்பட்டபோதே கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அப்போது,;இது வெறும் வரைவுதான்; திருத்தங்களை முன்மொழியலாம் என்று பசப்பியது இந்திய அரசு.; இலட்சக்கணக்கில் திருத்தங்களைப் பல அரசியல் கட்..
₹466 ₹490
Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
இந்த நூல் கல்வெட்டுகளின் ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் கல்வெட்டுகளின் ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட முதல் புத்தகம் என உரிமை கோருகிறது. தேவதாசி முறையின் துவக்கம் முதல் தேவதாசி ஒழிப்பு சட்டம் வரை இந்த நூலில் பேசப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகம் குறித்து பேசிய முனைவர் எஸ்.சாந்..
₹143 ₹150
Publisher: சூரியன் பதிப்பகம்
தமிழகத்தின் மிக முக்கியமான தொல்பொருள் ஆய்வாளர்களில் ஒருவரும், தமிழக வரலாற்றை கல்வெட்டுகள் மற்றும் கோயில்களின் வழியே தேடுபவருமான குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூல் இது. தமிழ்நாட்டுத் திருக்கோயில்களை வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே என நினைக்கக்கூடாது. ஆகமம், சிற்பம், ஓவியம், செப்புத் திருமேனிகள், கட்டடக..
₹190 ₹200