Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் காந்த சிகிச்சை முறை பற்றியும், இந்தியாவில் காந்த சிகிச்சை முறை பற்றியும், மகளிர்க்கான காந்த சிகிச்சை பற்றியும் , 150 வகையான நோய்களுக்கு சிகிச்சை முறை பற்றியும், காந்த சிகிச்சை மூலம் பயன் பெற்றவர்களின் பாராட்டுக்கள் பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹57 ₹60
Publisher: உயிர்மை பதிப்பகம்
காந்தளூர் வசந்தகுமாரன் கதை‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலகட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை ‘கட் அவுட்’ பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்தி..
₹238 ₹250
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
என் முதற்கவிதை எதிர்ப்பின் குரலாக இருந்தது. இன்றுவரை அப்படியே தொடர்கிறது. தாலாட்டாகவும், பாடல்களாகவும் பழமொழியாகவும் சின்ன வயதிலிருந்தே முகம்காட்டிய கவிதையை நான் எதிர்ப்பின் குரலாக அடையாளம் கண்டேன். ஒரு காதலின் பூங்கொத்தாக அது எனக்கு முதலின் அடையாளம் காட்டவில்லை. எனக்கு இசை தெரியாது. எனக்கு கவிதை வச..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
காந்தள்சூடி(கவிதைகள்) - சத்ரியன் :சத்ரியனின் கவிதைகளில் கிராமியத்தின் மகிழ்ச்சி, இயற்கை வாழ்வை இழந்துபோன துயரம், பொய்த்துப்போன விவசாயம், பாழடிக்கப்பட்ட இயற்கை, வறண்ட ஆற்றின் வலிகள், காட்டை அழித்து நகரங்களைக் கட்டியெழுப்பும் முரண், கைகூடாத காதல் என வலிகளையும், துயரங்களையும் கழிவிரக்கமாக பதிவு செய்யாம..
₹95 ₹100
Publisher: நற்றிணை பதிப்பகம்
எண்பது வயதை நெருங்கியபோதும் உலகம் அனைத்-துக்கும் பொதுவான, பொருத்தமான பிரச்சனைகளில் முழு மூச்சுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தனக்கு அந்தரங்கம் என்று எதையுமே வைத்துக்கொள்ளாதவர். ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரத்திலும் தன்னை மற்றவர் பார்வைக்கும் பரிசோதனைக்கும் பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் வெளிப..
₹285 ₹300
Publisher: பாரதி புத்தகாலயம்
காந்தி அம்பேத்கர் மோதலும் சமரசமும்பூனா ஒப்பந்தம் என்பது என்ன?இரட்டை வாக்குரிமையை அம்பேத்கர் எந்த வரலாற்றுப் பின்னணியில் முன் வைத்தார்?எரவாடா சிறையில் காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையில் நடந்த உரையாடலின் சாரம் என்ன?காந்தியின் மனநிலையில் எப்படி அம்பேத்கர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.இவை எல்..
₹29 ₹30
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
'காந்தி ஒரு புதிர்' என இத்தொகுப்பு தொடங்குகிறது. ஆம். நாம் அவரைப் புரிந்து கொள்ளாதவரை அவர் நமக்கு ஒரு புதிர்தான். காந்தி வருண முறையை ஆதரித்தாரே என்பர் சிலர். இல்லை அவர் தொடக்கத்தில் ஆதரித்தார். ஆனால் பின்னாளில் அதைக் கைவிட்டார் என்பார்கள் மற்றவர்கள். ஆனால் மிகவும் நெருக்கமாகப் பார்க்கும்போதே அவர் தெ..
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
தமிழ் திரை வரலாற்றில் சில அரிய கண்டுபிடிப்புகளையும், முன்னேற்றங்களையும் இந்த கட்டுரைகள் உள்ளடக்கியுள்ளன. இந்திய சினிமா வரலாற்றிலும் சில மாற்றங்களைக் கோரும் இந்தக் கட்டுரைகள் உயிர்மை, காலச்சுவடு ஆகிய இதழ்களில் வெளியானவை. தீவிரமான ஆர்வமும், தேடலுமே இக்கட்டுரைகளை சாத்தியப்படுத்தியுள்ளது. அரிய, புதிய தக..
₹152 ₹160
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300