Publisher: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்
களம் - ஒரு அறியப்படாத வாடிவாசல், ஆம், இது பலரும் அறிந்திராத வாடிவாசல், சல்லிக்கட்டு என்றதும் வாடிவாசலின் முன் சீறி பாய்த்து வரும் காளையினையும் அதை தழுவும் வீரனையும் மட்டுமே நாம் கண்டிருக்கிறோம். அதே வாடிவாசலின் பின்பகுதி நம்மில் பலரும் அறியாத ஒன்று. அதன் பின்புறம் நால் அறியாத பெரும் களம் சிவந்து கிட..
₹166 ₹175
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு பெட்டியையும் ஒற்றைக் குச்சியையும் கொண்டு அம்மா ஓர் அதிசயத்தைச் செய்தாள் நான் சிரித்தேன் அவள் மறுமுறையும் அதை நிகழ்த்திக்காட்டினாள் நான் மறுபடியும் சிரிப்பேன் அவள் மறுபடியும் நிகழ்த்துவாள் அவள் வேறுபக்கம் திரும்பிய போது நான் அழத்துவங்கினேன் அதனால் அதை இன்னொருமுறையும் செய்தாள் அவள் திரும்பும்போதெல..
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
ஏராளமான வரலாற்று நிகழ்வுகளைச் சுருக்கமாக தன்னுடைய ஆவணத்தில் வெளிப்படுத்தியுள்ளார் தோழர் கே.பக்கிரிசாமி. இது இன்றைய இளம் தலைமுறையினருக்கு கடந்தகால கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு பகுதியை தெரிந்து கொள்வதற்கும் அதில் ஈடுபட்ட எண்ணற்ற தலைவர்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கும் தஞ்சை மண்ணின் நூற்றாண..
₹95 ₹100
Publisher: சீர்மை நூல்வெளி
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே அரபு நாவலாசிரியரான நஜீப் மஹ்ஃபூழின் கொண்டாடப்பட்ட ஆக்கங்களில் ஒன்று இது. நனவோடை உத்தியைப் பயன்படுத்தி அறபியில் எழுதப்பட்ட முதல் நாவல் என்கிற சிறப்பும் இதற்குண்டு. நாவல் வெளிவந்த வருடமே திரைப்படமாகவும், பிறகு தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு பெரும் வரவேற்..
₹228 ₹240
Publisher: இயல்வாகை
தந்தை பெரியார் பதவியிலிருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதைத்தான் கருமவீரர் காமராஜர் செய்தார் என் நாம் பெருமையோடு கொண்டாடும் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அரிவியல் கல்லூரி என அனைத்தும் அரசிடமில்லாமற் போகும் பொதுக் கல்வி முறை அழிந்து வணிக வளாகங்களாக நமது கல்விக் கூடங்கள் ம..
₹19 ₹20
Publisher: தமிழினி வெளியீடு
களவு போகும் புரவிகள் வேணுகோபாலின் எழுத்துகளில் இளைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமென சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத் தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லெளகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது.-க.மோகனரங்கன்..
₹124 ₹130
Publisher: எதிர் வெளியீடு
“கொலைதான் நடக்க வேண்டும் என்று இருந்தால் இயல்பாக நடந்து விட்டுப் போகட்டும், அது ஏன் என் வழியாக நடக்க வேண்டும். அப்படி ஒரு கொலையைச் செய்ய வேண்டும் என்று ஏன் எனக்குத் தோன்ற வேண்டும். கொலை செய்வது பற்றி எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என் மனதில் அப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது பாருங்கள் அதனைத்தான் கொஞ்..
₹209 ₹220