Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘கிருஷ்ணப் பருந்து' நாவலில் இரு பகுதிகள் இருக்கின்றன. இரண்டாவது பகுதிதான் முதற்பகுதிக்கு அர்த்தத்தையும் செறிவையும் நுணுக்கத்தையும் தருகிறது. இயற்கையாகப் பாத்திரங்களை உருவாக்குவதிலும், பிராந்திய பாஷையைப் பளிச்சென்று ஒரு சீறும் வேகமாக உருவாக்குவதிலும், இங்கும் அவர் வெற்றியைக் காணலாம்... இந்த நாவலில் ச..
₹209 ₹220
Publisher: நற்றிணை பதிப்பகம்
கிருஷ்ணப் பருந்தை நாலு நாட்களுக்கு முன் படித்து முடித்-தேன். நான் அந்த ஒரே தடவை பார்த்த, உங்களோடு குறுகிய நேரமே அலைந்து திரிந்த சாலை பஜாரையும் அதன் சுற்று வட்டாரத்தையும் ஒரு ஆவலோடு நினைவுகூரத் தூண்டிற்று. இரு மரபுகள் இரு மொழிகளின் கலப்பில் பிறந்த மனிதர்கள், வாழ்க்கை, சிந்தனை முறைகள் இவற்றை அப்படியே ..
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
உலகிலேயே இனத்தால் மதத்தால் வேறுபட்ட ஆட்சியாளர்களின் வரலாற்றை பதிவு செய்திருக்கிற கோட்டை செஞ்சியாக மட்டுமே இருக்க முடியும். பாதுகாப்பான அரணென்ற நம்பிக்கையை ஆட்சியாளர்களுக்களித்த இக்கோட்டையின் முடிவை காலம் வேறாகத் தீர்மானித்திருந்தது. தஞ்சையும் மதுரையும் பேசாப் பொருளை செஞ்சி பேசுமென்று தோன்றிற்று. வரல..
₹0 ₹0
Publisher: நர்மதா பதிப்பகம்
25 ஆண்டுகளில் வெளிவந்த நான்கு பாகங்களையும் ஒன்றிணைத்து வெளிவரும் சிறந்த ஜோதிட கணித வழிகாட்டி! இந்நூலாசிரியர் திரு. எஸ்.பி. சுப்பிரமணியன் அவர்கள் அரசுப் பணியிலிருந்து ஒய்வுபெற்ற பொறியாளர். இளம் வயதிலிருந்தே ஜோதிடக் கலை மீது பற்றுக்கொண்டு பயின்றவர். பல்லாண்டு ஆராய்ச்சியின் பலனாக, நுணுக்கமான ஜோதிட த்த்..
₹285 ₹300
Publisher: Krishnamurthi Foundation India
1973 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ணமூர்த்தி தமது கருத்துகளை திடீரென்று நாளேட்டில் பதியத் தொடங்கிணார் குற்ப்புப் புத்தகத்தில் கருத்துகளை பதிவது ஏறக்குறைய ஆறு வாரங்களுக்கு நாள்தோறும் நடந்தது. ஒவ்வொரு குறிப்பும் அவர் நெருங்கி உறவாடிய ஏதோவொரு இநற்கைக் காட்சியின் விவரிப்புடன் தொடங்கியபோதிலும் மூன..
₹105 ₹110
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்திரா பார்த்தசாரதியின் ‘கிருஷ்ணா கிருஷ்ணா’, மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. கிருஷ்ணர் என்கிற கடவுள் அல்லது கதாநாயகன் அல்லது படிமத்தை நாம் நீருடன் ஒப்பிடலாம். எந்தப் பாத்திரத்துடனும் பொருந்திப் போகக் கூடியது. தவிரவும் எக்காலத்துக்குமான பிரதிநிதியாகக் கிருஷ்ணரை வைத்துப் பேசவும் வி..
₹171 ₹180
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
நெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோதனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, மனிதன் சொந்த பலத்தையும், புத்திசாலித்தனத்தையும் சோதித்துப் பார்த்திருக்கிறான். வலிமையான உறவுகளோடு வாழ நேர்ந்தாலும், அதிலிருந்து அந்நியப்பட்டு அதன் பாதிப்பு இல்லாமல், தண..
₹114 ₹120