Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கடலோர மக்களின் வாழ்வைப் பல்வேறு பரிணாமங்களுடனும் காலப்போக்கில் அவர்கள் அடைந்துவரும் மாற்றங்களுடனும் கலாபூர்வமாகப் பதிவுசெய்துவருபவர் ஜோ டி குருஸ். ‘ஆழிசூழ் உலகு’, ‘கொற்கை’ ஆகிய நாவல்களைத் தொடர்ந்து அவர் எழுதிய மூன்றாவது நாவல் ‘அஸ்தினாபுரம்’.
கடலோரத்தில் பிறந்த ஒருவன் கப்பல் சரக்குப் போக்குவரத்துத் ..
₹494 ₹520
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்தியாவில் பேசப்படும் மொழிகள் வேகமாகக் குறைந்து வருவது நிச்சயமாக ஆரோக்கியமான மாற்றம் அல்ல. பிரதேச மொழிகளைப் பேசிக் கொண்டிருந்த மக்களை, ஹிந்தி மொழியைக் கற்க வைத்து அதிலேயே சிந்திக்க வைப்பதன் வழியாக அவர்களது மரபார்ந்த செய்திகளை மறக்கச் செய்துவிடுகிறோம். கடந்த காலத்தைக் குறித்த செய்திகள், ஒவ்வொரு நில..
₹190 ₹200
Publisher: நற்றிணை பதிப்பகம்
ரஷ்ய இலக்கியத்தின் சிகரமாக டால்ஸ்டாய் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அவரது போரும் வாழ்வும் நாவலும் அன்னா கரீனினா நாவலும் உலக இலக்கியங்களில் மிகச் சிறந்ததாக இன்றும் போற்றப்படுகிறது. கிறிஸ்தவ சபையின் சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதைவிட பிற மனிதர்களையும் கடவுளையும் நேசிப்பதும், அனைவரிடமும் அன்போடு நடந்த..
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கவிஞர்கள் சில்வியா பிளாத்-டெட் ஹியூஸ் இணையரின் திருமண வாழ்வு நவீன இலக்கியத்தின் மிகவும் பேசப்பட்ட, சோகமயமான நிகழ்வுகளில் ஒன்று.
இளம் வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன சில்வியா பிளாத்தின் மீதான அனுதாபம் சில்வியா-டெட் ஹியூஸ் இணையரின் திருமண வாழ்வைப் பற்றிய பல புனைவுகளுக்கும் ஊகங்களுக்கும் இடமளித்..
₹323 ₹340
Publisher: கலப்பை பதிப்பகம்
பாலியல் உணர்ச்சியூட்டும் தமாஷா நடனம் ஆடும் குலாத்திப் பெண்கள் குலத்தில் பிறந்த கிஷோர் சாந்தாபாய் காலே பெரிய டாக்டர் ஆனார். அவர் படிப்பதற்காகப் பட்டபாடுகள், குலம் குறித்துக் குத்திக் காட்டும் இழிநிலை, மனம் இடிந்து நொறுங்கிய நிலையிலும் எதிர் நீச்சல் போட்ட வாழ்க்கை வரலாறுதான் இந்த நூல்.
குலாத்தி (தந்..
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
புலிட்சர் விருது வென்ற நாவல்
"அபாரமான படைப்பு... வியத்தகு சாதனை... அமெரிக்க இலக்கியத்தை இந்நாவலைத் தவிர்த்துவிட்டு என்னால் கற்பனை கூட செய்யவியலாது. - ஜான் லென்னார்ட், லாஸ் ஏஜ்ஜெல்ஸ் டைம்ஸ்
நோபல் பரிசு வென்ற டோனி மாரிசனின் புலிட்சர் விருது பெற்ற ஆகச்சிறந்த நாவலான ‘பிலவட்‘ (BELOVED) முதன்முதலாக 1987இ..
₹569 ₹599
Publisher: கலப்பை பதிப்பகம்
ஜூதான் (எச்சில்)ஒரு தலித் சுயசரிதை நூலாகும்.
ஓம்பிரகாஷ் வால்மீகி எழுதிய இந்த நூல், இந்தி தலித் இலக்கியத்தில் ஒரு மைல்கல் ஆகும்.
சுஹ்ரா எனப்படும் வட இந்திய தலித் வகுப்பில் பிறந்த ஓம்பிரகாஷ் வால்மீகி
தனது வாழ்க்கை வரலாற்றின் ஊடாக தலித் மக்களின் பண்பாட்டையும் வறுமையையும் அடக்குமுறைகளையும் போராட்டங்..
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
மாபெரும் சிறை
மாபெரும் மயானம்
மாபெரும் மருத்துவமனை
மூன்றும் ஒருங்கே அமைந்த நிலத்தின் கதைகள்
தேச ஆக்கிரமிப்பு, மனை - வீடு - வேளாண்மை நிலம் - கால்நடைகள் - மரங்கள் அபகரிப்பு, புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்தல், இஸ்ரேல் இராணுவத்தின் பயங்கரவாதத் தாக்குதல், மரணம், போதிய மருத்துவ வசதி கிடைக்காத துயரம், பட்டின..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1932ஆம் வருடம் வெளியான ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘தீரமிகு புது உலகம்’ உலகின் மகத்தான நாவல்களின் வரிசையில் இடம்பெற்றுவருகிறது.
26ஆம் நூற்றாண்டில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ள இந்த நாவலை அறிவியல் புனைவு என்று சொல்லலாம்.
நாவல் காட்டும் வாழ்க்கையில் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. உண்மை மாறுகிறது. மகிழ்ச்சி ..
₹361 ₹380
Publisher: நடுகல் பதிப்பகம்
இந்தியா முழுவதும் பதினெட்டு மாநிலங்களில், 16 ஆயிரம் கிலோ மீட்டர்களை 116 நாள்களில் சுற்றிய பயண அனுபவமே இந்நூல். தனிப்பயணியாக பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து இந்தியாவின் பன்மைத்துவத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு இப்பயணம் நிகழ்த்தப்பட்டது. இந்தியாவின் மிக நீண்ட தொலைவு பயணிக்கும் விவேக் எக்ஸ்பிரஸில் கன்னிய..
₹238 ₹250