Menu
Your Cart

கருப்புப் பிரதிகள்

ரகசியத்தின் நாக்குகள்
-5 %
எச்சங்களாகத் தானிருக்கிறோம் நீங்களும் நானும். எழுதவேண்டும் என்ற எண்ணத்தினை உருவாக்கிய வாசகன் என்ற போர்வைக்குள்தான் நான், இன்னும் இருக்கிறேன். வாசிப்பும், அனுபவங்களும் உருவாக்கித் தந்த உணர்வுகளை, என்னால் இயன்ற வெளிப்படுத்தல் முறையொன்றைக் கையாண்ட போதில் அவை இந்தப் படைப்புக்களாகத் தங்களை வெளிப்படுத்திக..
₹57 ₹60
ராவ் சாகிப் எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள் ராவ் சாகிப் எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள்
-5 %
தகவல் தொழில்நுட்ப உலகில் பார்ப்பனர்களும், சாதி இந்துக்களும், கொஞ்சம் இடைநிலைச் சாதியினரும் ‘சஞ்சாரம்’ செய்து கொண்டிருக்கையில் அருந்ததியர்கள் மீதான ‘ஆய்வறிஞர்கள்’ நிகழ்த்துகின்ற கருத்திய அவதூறுகளையும் வன்முறைகளையும் முறியடிக்க வேண்டி அருந்ததியர்கள் குறித்த கல்வெட்டுக்களைத் தேடியும், கள ஆய்வுகளை மேற்க..
₹114 ₹120
லெனின் சின்னத்தம்பி லெனின் சின்னத்தம்பி
-5 %
அங்கிங்கென நீண்ட தூரம் ஓடியாடிக் கதை சொல்லாமல், ஒரு உணவுத் தொழிற்சாலையின் சமையற்கூடத்துக்குள் நின்று மாமிசங்களை வாட்டிக் கொண்டும், மரக்கறிகளை வெட்டி சாலட் போட்டுக் கொண்டும், அதேவேளை கதை மாந்தர்களையும் பெருவெளியில் ஓடவைக்காமல் தனது பக்கத்தில் வைத்துக்கொண்டுமே கதை சொல்கிறார்.-பானுபாரதி..
₹190 ₹200
வட்டுக்கோட்டை அரங்க மரபு
-5 %
வட்டூரின் சமூகம் கலை பன்பாடு ஆகியன சமூக வரலாற்று நிலைகளுக்கு ஏற்ப மாறியவிதம் கலை நுட்பங்கள் அதற்கு பங்களித்தவர்கள் பற்றிய ஆய்வாக விரிகின்றது அரங்கை எழுதுதல் என்பது சமூகத்தையும் எழுதுதல் என்றானது ஆய்வில் தவிர்க்க முடியாதது...
₹285 ₹300
வரலாறு யாரையும் விடுதலை செய்வதில்லை வரலாறு யாரையும் விடுதலை செய்வதில்லை
-5 %
வரலாறு யாரையும் விடுதலை செய்வதில்லைசாதியக் கொடுமைகளை வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் வலியால் கனலும் கோபமும் எதிர்ப்பும் இவரது எழுத்தின் இயல்பான வெப்பத்தின் காரணங்கள். சுவாசத்திற்கு அடுத்ததாக சமரசமும் சரணாகதியுமே மனித இருப்பின் அவசியங்களாகிப் போய்விட்ட அவலச் சூழலில் அதிகாரத்தின் எந்த வடிவத்துடனும் சமரசம் ..
₹71 ₹75
வரலாற்றை தொலைத்த தமிழர்
-5 %
சொபொத்தேமியாவிலிருந்து ஈழம் வரை தமிழ் தொன்மை குறித்த ஆய்வு நூல்..
₹38 ₹40
வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே! எங்களிடம் வராதீர்கள்
-5 %
அய். இளங்கோவன், வேலூரில் உள்ள எலிசபத் ராட்மன் ஊரிஸ் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். தற்பொழுது திருவள்ளுவர் பல்கலைக் கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக உள்ளார். சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மய்யத்தின் தலைவராகவும் செயல்படுகிறார். இவர் எழுதிய ‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்ற..
₹38 ₹40
விடுபட்டவை
-5 %
கதைகள், கவிதைகள், சமூக ஊடகப் பதிவுகள், பத்திரிகைக் கட்டுரைகள் என பல வடிவங்களில் எழுதப்பட்டிருக்கும் கிரீஷின் இந்த எழுத்துகள் தொகுப்பாக தமக்கென ஒரு கதையாடலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காதல், அரசியல், சமூக ஊடகங்கள், சினிமா என பல்வேறு தளங்களில் பல ஒருபாலீர்ப்பாளர்களின் திருநர்களின் பங்களிப்புகள், சி..
₹114 ₹120
Showing 121 to 132 of 137 (12 Pages)