Publisher: கருப்புப் பிரதிகள்
அங்கிங்கென நீண்ட தூரம் ஓடியாடிக் கதை சொல்லாமல், ஒரு உணவுத் தொழிற்சாலையின் சமையற்கூடத்துக்குள் நின்று மாமிசங்களை வாட்டிக் கொண்டும், மரக்கறிகளை வெட்டி சாலட் போட்டுக் கொண்டும், அதேவேளை கதை மாந்தர்களையும் பெருவெளியில் ஓடவைக்காமல் தனது பக்கத்தில் வைத்துக்கொண்டுமே கதை சொல்கிறார்.-பானுபாரதி..
₹190 ₹200
Publisher: கருப்புப் பிரதிகள்
வட்டூரின் சமூகம் கலை பன்பாடு ஆகியன சமூக வரலாற்று நிலைகளுக்கு ஏற்ப மாறியவிதம் கலை நுட்பங்கள் அதற்கு பங்களித்தவர்கள் பற்றிய ஆய்வாக விரிகின்றது அரங்கை எழுதுதல் என்பது சமூகத்தையும் எழுதுதல் என்றானது ஆய்வில் தவிர்க்க முடியாதது...
₹285 ₹300
Publisher: கருப்புப் பிரதிகள்
வரலாறு யாரையும் விடுதலை செய்வதில்லைசாதியக் கொடுமைகளை வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் வலியால் கனலும் கோபமும் எதிர்ப்பும் இவரது எழுத்தின் இயல்பான வெப்பத்தின் காரணங்கள். சுவாசத்திற்கு அடுத்ததாக சமரசமும் சரணாகதியுமே மனித இருப்பின் அவசியங்களாகிப் போய்விட்ட அவலச் சூழலில் அதிகாரத்தின் எந்த வடிவத்துடனும் சமரசம் ..
₹71 ₹75
Publisher: கருப்புப் பிரதிகள்
சொபொத்தேமியாவிலிருந்து ஈழம் வரை தமிழ் தொன்மை குறித்த ஆய்வு நூல்..
₹38 ₹40
Publisher: கருப்புப் பிரதிகள்
அய். இளங்கோவன், வேலூரில் உள்ள எலிசபத் ராட்மன் ஊரிஸ் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். தற்பொழுது திருவள்ளுவர் பல்கலைக் கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக உள்ளார். சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மய்யத்தின் தலைவராகவும் செயல்படுகிறார். இவர் எழுதிய ‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்ற..
₹38 ₹40
Publisher: கருப்புப் பிரதிகள்
கதைகள், கவிதைகள், சமூக ஊடகப் பதிவுகள், பத்திரிகைக் கட்டுரைகள் என பல வடிவங்களில் எழுதப்பட்டிருக்கும் கிரீஷின் இந்த எழுத்துகள் தொகுப்பாக தமக்கென ஒரு கதையாடலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காதல், அரசியல், சமூக ஊடகங்கள், சினிமா என பல்வேறு தளங்களில் பல ஒருபாலீர்ப்பாளர்களின் திருநர்களின் பங்களிப்புகள், சி..
₹114 ₹120
Publisher: கருப்புப் பிரதிகள்
வெளிச்சங்களை புதைத்த குழிகள்பெரியாரை தலித்களின் எதிரியாக சித்தரிக்க முயலுதல் குறித்தும், சமகால பிரதிகள் சிலவற்றின் மீதும் அவர் முன்வைக்கும் பொறி கிளப்பும் சிந்தனைகள் கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தக் கூடியவை...
₹95 ₹100
Publisher: கருப்புப் பிரதிகள்
பலாத்காரமாய் விரட்டியடிக்கப்பட்டதொரு அகதியின் அலைவை வீதியெங்கும் அழுகையோடும் ஆத்திரத்தோடும் இறைத்துப் போகும் ஒரு குழந்தையைப் போல் வெளிப்படுத்திச் செல்கிறது நெற்கொழுதாசனின் இக்கவிதைகள்.நாடு பிரிந்த ஏக்கத்தின் நடவுச் செடிகளைப் போலுள்ள இக்கவிதைகள், தேசியக் கதையாடல்களாய் மட்டுமே சுருக்கவியலாத பண்பாட்டு ..
₹76 ₹80