Menu
Your Cart

கருப்புப் பிரதிகள்

ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி
-5 %
ஒரு சிறிய கிராமம். பனைமரம்தான் அதன் இயற்கை வளம்.அங்குள்ளவர்கள், அம்மரத்தையே நம்பிக் காலத்தைக் கடத்துகிறார்கள். அவர்களில் இருவர், கால்களை நகர்த்தி வேறு ஊர்களுக்குப் போய், அங்கு கள் இறக்கிப் பிழைக்கத் தொடங்கினார்கள். அந்த ஊர்களின் முன்னேற்றம் அவர்களின் மனதில் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்த, அதனிமித்தம் தங்க..
₹200 ₹210
ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள் ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்
-5 %
பிணவறையின் மனம் நீங்காத வாழ்வை சாவுப்பட்டியல் சுற்றி வளைக்கின்ற போதும், வயல்களில் மீந்திருக்கும் நெல்மணிகளை இன்னொரு பருவகாலத்துப் பரிசளிக்க விரும்புகிறார் கருணாகரன்...
₹76 ₹80
ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்
-5 % Out Of Stock
லேபிள்கள் இல்லாமலே சுயம் சிதையாமல் ஆணோ பெண்ணோ வாழப் பழக வேண்டும். இந்தக் கதைகள் அதை பிரதிபலிக்கக் கூடும்.அல்லது அல்லாமல் போகவும் கூடும் அது நீங்கள் என்னோடு பயணப்படும் புள்ளியில் பிரவாகமெடுக்கக் கூடும்.-தமயந்தி..
₹71 ₹75
கடுங்காலத்தின் கதைகள்
-5 %
ஜார் மன்னனும் கோல்வால்கரும் இணைந்து ஆளும் பிரதேசத்தில் நாம் எப்படி வாழ்வோம் வதைபடுவோம் போராடுவோம் என்கிற கற்பனை நியாயங்களை சித்திரங்களாய் கொண்டிருக்கும் கதைகளிவை பகடியை நம் சோர்வை போக்கும் ஆயுதமாக மொழியிலும் இலக்கியத்திலும் ஆழமாய்பாவித்து வரும் தோழர் ஆதவன் தீட்சன்யாவின் இச்சிறுகதைகள் போராடும் நமக்கே..
₹95 ₹100
கண்டி வீரன் கண்டி வீரன்
-5 %
2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை...
₹190 ₹200
கயர்லாஞ்சி: படுகொலையும் அநீதியும்
-5 %
இந்துப் பண்பாடு, முழு அண்டமும் ஒரு குடும்பம் என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே சமூகத்தை எண்ணற்ற சாதிகளாகத் துண்டாக்கியுள்ளது. இந்தப் பண்பாடு அகிம்சையை விழுமியமாகக் கற்பித்துக் கொண்டே, கருவி ஏந்திய கடவுள்களின் வழிபாட்டின் மூலமாகத் தன்னைத்தான் ஒழுங்கு செய்து கொள்ளும் வன்முறையை அன்றாட வாழ்வில் உறுதி ச..
₹380 ₹400
காந்தியின் உடலரசியல் காந்தியின் உடலரசியல்
-5 %
காந்தியின் உடலரசியல் என்கிற குறுநூல் 39-பக்கங்களில் காந்தியை உடலரசியல் அடிப்படையில் மறுவாசிப்பு செய்கிறது. மிகவும் புதிதான பல தகவல்களை ஆய்வு செய்து கருத்தியல் கட்டுக்கோப்புடன் ஒரு சிறந்த பின்காலணீய ஆய்வுநூலாக காந்தியை தர்க்கரீதியான தளத்தில் முன்வைக்கிறது இந்நூல். காந்தியின் அரசில் போராட்டம் துவங்க..
₹19 ₹20
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும் காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்
-4 %
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்இயற்பியலையும் கவிதையையும் இணைந்த ஆற்றலாய் கொண்டது பவுத்தம்.பவுத்த அழகியலின் பரிணாமக் கிளைதான் ஜென். ஜென்னின் வழியாக இயற்கையுடனான உறவினை மனதிற்குள் மலர வைக்கும் யாழன் ஆதியின் இக்கவிதைகளை தமிழில் முதல் ஜென் தொகுப்பாய் முன் வைக்கிறோம்...
₹67 ₹70
Showing 49 to 60 of 151 (13 Pages)