Menu
Your Cart

கருப்புப் பிரதிகள்

உம்மா: கருவண்டாய் பறந்து போகிறாள் உம்மா: கருவண்டாய் பறந்து போகிறாள்
-4 %
எந்தவொரு இருப்பிற்குள்ளும் இன்னுமொருஇருப்பிற்கானவெறுப்பினைவைத்திருக்கும் இந்திய தமிழ் இருப்பினுள் இருந்து ரசூலின் கவிதைகளை வாசிக்க நேரிடுகிறது.வாக்கு,மனம்,காயம்,இவைகளை பெரும்பாலும்இந்துயிசமும்,அதன் அப்பட்டமானஉட்கிடக்கையான சாதியும் கைப்பற்றிக் கொண்டதை எதிர்த்துப் போராடும் எனக்கும் அல்லது எவருக்கும் ..
₹86 ₹90
உறையும் பனிப் பெண்கள்
-5 %
எந்த முன்முடிவுகளும்,பாசாங்குகளுமின்றி வாழ்வின் மீதும்,இருப்புசார் சூழலின் மீதும் கேள்விகளை எழுப்பிச் செல்லும் இச்சிறுகதைகள் மனதைத் தொடும் நுண்அலகுகளால் நெய்யப்பட்டிருக்கின்றன..
₹57 ₹60
உள் ஒதுக்கீடு தொடரும் விவாதம் உள் ஒதுக்கீடு தொடரும் விவாதம்
-4 %
உள் ஒதுக்கீடு தொடரும் விவாதம் அருந்ததியர் உள் ஒதுக்கீடு குறித்து பிற சாதி மக்களின் பார்வையும் சிந்தனையும் அலசும் ஓர் ஆய்வு நூல்...
₹86 ₹90
உள் ஒதுக்கீடு:சில பார்வைகள் உள் ஒதுக்கீடு:சில பார்வைகள்
-5 %
உள்ஒதுக்கீடு கோரிக்கையின் நியாயங்களை விவாதங்களாக முன்வைக்கும் கவிஞர் மதிவண்ணன் அதற்கான பெரும்போராட்டத்தை ஆந்திர மாநிலத்தில் நடத்திய மாதிகாக்களின் 'தண்டோரா இயக்க' செயல்பாடுகளின் ஆவணமொன்றையும் இத்தொகுப்பில் தமிழாக்கி தந்துள்ளார்...
₹95 ₹100
ஊரார் வரைந்த ஓவியம் ஊரார் வரைந்த ஓவியம்
-5 %
சுயமரியாதைக்கான போரிடும் குரலாக இக் குறுநாவலை எழுதியமைக்காக தனது ஊரை விட்டும், நகரத்தை விட்டும், தன்னை பாதுகாத்திருக்க வேண்டிய கட்சியை விட்டும் ஒரு எழுத்தாளன் விரட்டப்படுவதற்கு இந்த ஜாதிய இந்து மதமே காரணமாக உள்ளது. அது முற்போக்கு, பிற்போக்கு என்றில்லாது எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது என்பதை ..
₹38 ₹40
என்.கே.ரகுநாதம் (நாவல், சிறுகதை, கட்டுரை, கடிதம்)
-5 %
என்.கே.ரகுநாதன் 1991 ஆம் ஆண்டில், யாழ் மண்ணில் பிறந்தவர். பிறகு பத்தாண்டுகள் கொழும்பு தங்கியிருந்த வேளையிலும் பின்னர் அங்கிருந்து கனடாவில் குடிபுகுந்தர். மித அண்மையக் காலமாய் ‘தமிழ் கூறும் நல்லுலகின் சிங்கங்’களால் புலிகளால், இன்னபிறர்களால் ‘தொப்புள் கொடி’ உறவு என மிக உன்னதமாய் விதந்தோதப்படுகிற ஈழத் ..
₹1,235 ₹1,300
எம்.ஜி.ஆர்.கொலை வழக்கு எம்.ஜி.ஆர்.கொலை வழக்கு
-5 %
ஈழம், இனப்படுகொலை, போர், இயக்கம் இதையெல்லாம் விட எம்.ஜி.ஆர் கொலை வழக்கு எனப் பெயர்வைத்து அரசியலையும் இழுத்து இவை அத்துனையையும் கண்ணிவெடிகளாக தன் பாதையிலேயே புதைத்துக் கொண்டு, வாசிப்பவனுக்குப் பதட்டத்தைக் கொடுத்து, கண்ணி வெடிப் பாதையை தன் படைப்புகளால் கவனமாகக் கடந்திருக்கிறார் ஷோபா சக்தி...
₹143 ₹150
எவராலும் கற்பனை செய்ய முடியாத நான் எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்
-5 %
ஈழம்... பேசிப்பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப் படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமி..
₹190 ₹200
ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி
-5 %
ஒரு சிறிய கிராமம். பனைமரம்தான் அதன் இயற்கை வளம்.அங்குள்ளவர்கள், அம்மரத்தையே நம்பிக் காலத்தைக் கடத்துகிறார்கள். அவர்களில் இருவர், கால்களை நகர்த்தி வேறு ஊர்களுக்குப் போய், அங்கு கள் இறக்கிப் பிழைக்கத் தொடங்கினார்கள். அந்த ஊர்களின் முன்னேற்றம் அவர்களின் மனதில் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்த, அதனிமித்தம் தங்க..
₹200 ₹210
Showing 37 to 48 of 148 (13 Pages)