Menu
Your Cart

மரன தண்டனையின் இறுதித் தருணங்கள்

மரன தண்டனையின் இறுதித் தருணங்கள்
-5 %
மரன தண்டனையின் இறுதித் தருணங்கள்
சா.தேவதாஸ் (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மரண தண்டனை ஆரம்பித்த காலத்திலிருந்தே அதற்கு எதிரான குரல்களும் தொடங்கிவிட்டன. 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சீனத் தத்துவ நூலான ‘தாவோ தே ஜிங்’கிலும் மரண தண்டனைக்கு எதிரான கருத்துகளைப் பார்க்கலாம். எனினும், இது குறித்து தீவிரமாகச் சிந்திக்கப்பட்டது 18-ம் நூற்றாண்டிலிருந்துதான் எனலாம். இப்படிமரண தண்டனைக்கு எதிரான இலக்கியப் பதிவுகள், அரசியல் பதிவுகள் என்று பலதரப்பட்ட பதிவுகளை இந்தப் புத்தகத்தில் தொகுத்தும் விரித்தும் எழுதியிருக்கிறார் சா. தேவதாஸ். உலக இலக்கியத்தில் தஸ்தாயெவ்ஸ்கி, விக்தோர் ஹ்யூகோ, ஆல்பெர் காம்யு, ஆர்தர் கோஸ்தலர் போன்றோரின் படைப்புகள், கட்டுரைகளைப் பற்றி இந்த நூலில்அலசப்பட்டிருக்கிறது. கூடவே, ராஜீவ் காந்திகொலை வழக்கு, யாகூப் மேமன், பாகிஸ் தானின் சவுகத் ஹுசைன் ஆகியோரின் தூக்கு தண்டனை போன்றவை குறித்தும்சா.தேவதாஸ் இந்த நூலில் எழுதியிருக்கி றார். பாராட்டுதலுக்குரிய முயற்சி. அதே போல் தமிழ் இலக்கியத்தில் மரண தண்டனை குறித்த பதிவுகளை (மிக மிகக் குறைவு என்றாலும்) தேடித் தொகுக்கும் முயற்சிகள் மேற்கொள்வதும் அவசியம். - தம்பி
Book Details
Book Title மரன தண்டனையின் இறுதித் தருணங்கள் (Marana thandanaiyin iruthi naal)
Author சா.தேவதாஸ் (S. Devadas)
Publisher கருத்து=பட்டறை (Karuththu=Pattarai)
Pages 160
Year 2016
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Law Books | சட்டப் புத்தகங்கள், தமிழக அரசியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார். “மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’..
₹333 ₹350
இரண்டு வருடங்கள்,எட்டுமாதங்கள்,இருபத்தெட்டு இரவுகள்:..
₹304 ₹320
ரில்கேயின் கடிதங்கள்ரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு,கவிதை,ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது.இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும்,பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது.சமூகத்தில் கலை-இலக்கியத்தின் பங்கு பணி என்ன,கடவுளின் மதத்த..
₹95 ₹100
ஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது. இத்தேடுதல் அபாயகரமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் வெறுமையாய் முடிகிறது. ஒரு திருப்பத்தில் பரவசத..
₹190 ₹200