Publisher: காலச்சுவடு பதிப்பகம்
உருவமற்ற ஒன்றுக்கு உருவத்தை அளிக்கும் எத்தனம் செல்வசங்கரன் கவிதைகளின் தனி இயல்பு. மாபெரும் உலகத்தின் ஓட்டத்தைச் சிறுகல்லை எறிந்து நிறுத்த முயலும் தீவிர பாவனை, புழங்கும் வாழ்விடத்தைத் தூக்கி விட்டு மற்றொன்றை வைக்கும் பித்துக்குளித்தனம், காட்சிகளைக் குலைக்கும் விபரீதம் -இவற்றால் ஆன விளையாட்டே இந்தக் க..
₹95 ₹100
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
நவீன இலக்கியத்தில் சிறுகதைகளிலும் கவிதைகளிலும் உச்சத்தைத் தொட்ட படைப்புகளை எழுதியவர் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ். உண்மையில் பல நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விமர்சனத்தை போர்ஹெஸின் கவிதைகள் சில வரிகளிலேயே கூர்மையாகச் சொல்லிவிடுகிறது. இந்தக் கூர்மையான, அவதானங்களும், கனவுகளைப் பற்றியும் கண்ணாடிகளைப் பற்றிய..
₹333 ₹350
Publisher: நேர்நிரை பதிப்பகம்
தன்னைப்பார்த்துத் தனியே சிரிப்பதற்கு கண்ணாடி தவிர வேறில்லை உலகில் முன்னாடி நிற்காமல் முகம் காட்டச் சொல்லாதே உனக்கு கண்ணாடி எனக்கு புத்தகம்...
₹57 ₹60
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
ஒளி
எல்லா இடங்களிலும்
ஒளிந்திருக்கிறது
அது சில சந்தர்ப்பங்களில்
வெளிப்படுகிறது
மேகத்திலிருந்து
மின்னலைப் போல்
கல்லிலிருந்து
தீப்பொறி போல்
கவிதையும் அப்படித்தான்
ஒளி
காணும் பொருள்களிலும்
இருக்கிறது
கவிஞனுக்குள்ளும்
இருக்கிறது
மின்னல்களை
தீப்பொறிகளை
மறைந்து விடாமல்
பாதுகாத்து வைப்பதுதான்
கவிஞனுடைய..
₹105 ₹110
Publisher: பன்முக மேடை பதிப்பகம்
ஒரு சிறு காலத்திற்குள் இந்நூலுக்குப் பங்களித்த எல்லா நாகா எழுத்தாளர்களோடும். கலைஞர்களோடும் தொடர்பு கொண்டது ஓர் அனுபவம், அதே சமயம் மனநிறைவு தரக் கூடியது. என்னுடைய வேர்களோடு இன்னொரு வலிமையான தொடர்பு. நாகா பெண் எழுத்தாளர்களின் இந்த முதல் தொகுப்பு அதன் நோக்கத்தினை நிறைவு செய்யும் என்றும், இனிவரும் ஆண்டு..
₹285 ₹300