Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
கலைஞர் ரசித்த கவிதைகள்
-5 %
இந்த நூல்- கலைஞர் ஆற்றிய சொற்பொழிவில், உடன்பிறப்புக் கடிதங்களில், நூல் வெளியீட்டு விழாக்களில், அவர் எடுத்துக்காட்டி ரசித்த,ரசிக்க வைத்துக் கவிதைகளின் அணிவகுப்பு! அவர் படித்ததும் ரசித்ததும் எத்தனை! எத்தனையோ! இங்கே ஒரு சிறு துளியே!..
₹133 ₹140
கல்பொரு சிறுநுரை
-5 %
தாராபாரதியின் இதய நரம்புகளில் ஒன்றின் பெயரான “கவிமுகில்” எல்லாச் சூழல்களிலும் கவிதை இசைத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு படிமங்களை ஒரு கவிதைக்குள் கொண்டுவந்து வைக்க முடியும்! என்கிற வியப்பைத் தருகிற கவிதைகள் கவிஞர் கவிமுகிலின் கவிதைகள். சாலை ஒன்று பேசுகிறது; “புதிய சாலை” வந்த பிறகு, தான் “பழைய சாலை” ..
₹171 ₹180
கல்யாண்ஜி கவிதைகள்
-5 % Available
நான் என் கவிதை ஒன்றில் எழுதியிருப்பது போல நீங்கள் எழுதும் கவிதைக்கு முன்பே வரிகள் இருந்தன. உங்களுக்கு பின்னாலும் வர இருக்கிறார்கள். நிறையப் பேர் அடித்தல் திருத்தல் அற்ற வரிகளுடன் எனக்கு முன்னாலும் ஏராளமான தடங்கள் இருந்தன எனக்குப் பின்னாலும் தடங்கள் இருக்கும் இதில் என் தடம், உம் தடம் எதுவும் இல்லை. அ..
₹760 ₹800
கல்யாண்ஜி கவிதைகள் (சந்தியா பதிப்பகம்)
-4 %
இருந்து என்ன ஆகப்போகிறது செத்துத் தொலைக்கலாம் செத்து என்ன ஆகப்போகிறது இருந்து தொலையலாம். முன்னிருக்கையில் யாரோ முகம் தெரியவில்லை தலையில் இருந்து உதிர்ந்து கொண்டிருந்தது பூ தாங்க முடியவில்லை. சொல்லத் தெரியுமா முன்கூட்டி பறக்கிற பட்டுப்பூச்சி உட்காரத் தேர்வது எந்தப் பூவின் இதழை என்று .....
₹86 ₹90
கல்லணைக்கோர் உலா
-5 %
இயற்கை எழில் சூழ்ந்த ஆற்றங்கரை வழியே கதைபேசியபடியே கொள்ளிடத்தென்றலோடு கரம் கோர்த்து கல்லணைக்கோர் உலா இனிய இனிய நினைவுப் பரிசுகளை வாசகர்களுக்கு வழங்கிய படியே அவர்களின் கரங்களை இறுக பற்றி..
₹190 ₹200
கழுமரம்
-5 %
"கழுவின் தலையான எலுமிச்சையைக் குறிவைத்துத் தகர்த்தாடுகின்றனர் கவட்டைக் குழந்தைகள்"..
₹143 ₹150
கவிக்கோ கவிதைகள் (பாகம் 1)
-5 %
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ஆலாபனை¸ பித்தன்¸ பால்வீதி¸ சுட்டுவிரல்¸ நேயர் விருப்பம்¸ சொந்தச் சிறைகள்¸ மின்மினிகளால் ஒரு கடிதம்¸ ரகசியப்பூ¸ பறவையின் பாதை¸ தேவகானம்¸ கண்ணீர்துளிகளுக்கு முகவரி இல்லை ஆகிய 11 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்கோ கவிதைகள் பாகம் – 1 எனும் இந்நூல்...
₹713 ₹750
கவிக்கோ கவிதைகள் (பாகம் 2)
-5 %
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய விதைபோல் விழுந்தவன்¸ முத்தமிழின் முகவரி¸ இறந்ததால் பிறந்தவன்¸ ராப்பிச்சை¸ கவிதை ஓர் ஆராதனை ஆகிய 5 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்கோ கவிதைகள் பாகம் – 2 எனும் இந்நூல்...
₹713 ₹750
Showing 433 to 444 of 1205 (101 Pages)