Publisher: சாகித்திய அகாதெமி
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று தான் வாழ்ந்த நாட்களில் பாடிய கவிஞர் கண்ணதாசன். கதை, கவிதை, நாவல், சுயசரிதை, ஆன்மிகம், நாடகம் என்று 105 நூல்களுக்கும் அதிகமாக எழுதியவர். இவருடைய திரைப்படப் பாடல்களை ஒவ்வொரு தலைமுறையும் மிகுந்த நேசத்துடன் க..
₹238 ₹250
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
அண்ணன் கவிக்கோ அவர்கள் நக்கீரன் இதழின் சகோதர இதழான ‘இனிய உதயம்’ மாத இதழில் ஆலோசகராக ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம் ‘அழகை ஆராதிப்போம்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு மாத இதழிலும் எழுதி வந்தார். ஆகஸ்டு 2012 வரை எழுதிய கவிதைகளைத் தொகுத்து 2014ம் ஆண்டு ‘கவிதை ஓர் ஆராதனை’ என்ற தலைப்பில் நூலாக வெளியி..
₹143 ₹150
Publisher: அபயம் பப்ளிஷர்ஸ்
இன்னும் சில நாட்களில் மரமாகி அடர்ந்த காடாக மாற உள்ளது.
இந்த அடர்ந்த வனத்தில் தொலையாமல் எந்தன் கற்பனைகளை உங்கள் முன் கவிதையாக தொகுத்து வைத்துள்ளேன்.
இந்த காட்டில் வழிகாட்டியாக நானும் ஒரு வழிப்போக்கராக நீங்களும் என்னோடு சேர்ந்து பயணியுங்கள்.
இந்த அற்புதமான பயணத்தில் வழியில் வரும் வண்ணத்துப்பூச்சி ப..
₹238 ₹250
Publisher: நேர்நிரை பதிப்பகம்
காலம்தோறும் கவிதைகளின் போக்குகள் மாறுபின்றன எனினும் அவை ஒருபோதும் வாசகனின் மதிப்பீடுகளுக்கு எதிராகப் பயணிப்பதில்லை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கவிதைகளை அவதானித்துவரும் யுகபாரதி இதுவரை ஒன்பது கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார்...
₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஈழ இனவழிப்பின் பின் சேரன் எழுதிய கவிதைத் தொகை வரிசையில் ‘காடாற்று’ (2011), ‘அஞர்’
(2018), ‘திணைமயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ (2019) என்பன வெளியாகின-.
இப்பொழுது ‘காஞ்சி’. அதிர்ச்சியூட்டக்கூடிய படிமங்களின் அடித்தளத்திலிருந்து எழுகின்றன
சேரனின் கவிதைகள். அனேகமாக, எல்லாக் கவிதைகளுக்குள்ளும் நம்மை..
₹238 ₹250
Publisher: வாசகசாலை பதிப்பகம்
அத்தனை சீக்கிரத்தில் எவரும் நுழைந்திட முடியாத என் இருண்மைக்குள் உன்னை அனுமதிக்கிறேன். மெதுவாக வா… இந்த இருள் உனக்குப் பழகிவிடும். இடறும் இடங்களில் என் தோள்களைப் பற்றிப்பிடித்துக்கொள். அடர் கானகங்களில் ஒளி நுழையா வண்ணம் படர்ந்திருக்கும் இலைகளின் கரும்பச்சை வண்ணத்தையொத்தது ஆன்மாவின் நிர்வாணம்.
அவசரம..
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
முடிச்சவிழ்க்கிறேன்
உங்கள் உள்ளங்கையில்
நெல்லிக்கனிகள்
நிரம்பித் ததும்புகிறேன்
இதோ உங்கள் குளத்தில்
மழைராகம்
விளைந்திருக்கிறேன்
இனி உங்கள் வயலில்
பறவைகளின் திருவிழா..
₹124 ₹130