Publisher: நேர்நிரை பதிப்பகம்
காலம்தோறும் கவிதைகளின் போக்குகள் மாறுபின்றன எனினும் அவை ஒருபோதும் வாசகனின் மதிப்பீடுகளுக்கு எதிராகப் பயணிப்பதில்லை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கவிதைகளை அவதானித்துவரும் யுகபாரதி இதுவரை ஒன்பது கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார்...
₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஈழ இனவழிப்பின் பின் சேரன் எழுதிய கவிதைத் தொகை வரிசையில் ‘காடாற்று’ (2011), ‘அஞர்’
(2018), ‘திணைமயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ (2019) என்பன வெளியாகின-.
இப்பொழுது ‘காஞ்சி’. அதிர்ச்சியூட்டக்கூடிய படிமங்களின் அடித்தளத்திலிருந்து எழுகின்றன
சேரனின் கவிதைகள். அனேகமாக, எல்லாக் கவிதைகளுக்குள்ளும் நம்மை..
₹238 ₹250
Publisher: வாசகசாலை பதிப்பகம்
அத்தனை சீக்கிரத்தில் எவரும் நுழைந்திட முடியாத என் இருண்மைக்குள் உன்னை அனுமதிக்கிறேன். மெதுவாக வா… இந்த இருள் உனக்குப் பழகிவிடும். இடறும் இடங்களில் என் தோள்களைப் பற்றிப்பிடித்துக்கொள். அடர் கானகங்களில் ஒளி நுழையா வண்ணம் படர்ந்திருக்கும் இலைகளின் கரும்பச்சை வண்ணத்தையொத்தது ஆன்மாவின் நிர்வாணம்.
அவசரம..
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
முடிச்சவிழ்க்கிறேன்
உங்கள் உள்ளங்கையில்
நெல்லிக்கனிகள்
நிரம்பித் ததும்புகிறேன்
இதோ உங்கள் குளத்தில்
மழைராகம்
விளைந்திருக்கிறேன்
இனி உங்கள் வயலில்
பறவைகளின் திருவிழா..
₹124 ₹130
Publisher: நூல் வனம்
விடுதலைக்கு முந்தைய இந்திய இலக்கிய மரபில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவர் மீரா. அவர் தன் கவிதைகளில் கண்ணனின் மீதான பக்தியையும் பிரேமையையும் உணர்வெழுச்சியுடன் வெளிப்படுத்தினார்...
₹171 ₹180
Publisher: ஆதிரா வெளியீடு
வணிகவியல் துறையில் பட்டப்படிப்பும்(BCOM) நூலகத் தகவல் அறிவியலில் முதுகலை பட்டமும் (MLIS) சமூக சேவையில் முதுகலை பட்டமும் (MSW) பெற்றவர் இவருடைய முதல் கவிதை தொகுப்பு நீ மழை நான் மழலை தினமலர் நிமைணி பேகல் புதிய சக்தி மக்கள் உரிமை இன்னும் பல நாளிதழ்களில் பிரபலமானவை...
₹171 ₹180