Publisher: வலசை பதிப்பகம்
சூன்யத்திற்கும், வாழ்வுக்குமான இந்த நெடிய யுத்தத்தில் பின்னம்தான் சுரணை. பின்னங்களின் கூட்டுத்தொகை அல்லது சுரணைகளின் ஈவு தான் இந்தத் தொகுப்பு. மகரக்கட்டு உடையத்துவங்கும் சமூகத்தின் குரல்வளையிலிருந்து ஒரு கலகக்குரல், சொல்லுக்கும் அறைகூவலுக்கும் இடையில் ஒரு சமிக்ஞை அல்லது குலவை. இலக்கியம் என்பது சுரணை..
₹190 ₹200
Publisher: தன்னறம் நூல்வெளி
“ஒரு புத்தகத்தை இன்னொரு புத்தகத்துக்குச் சமர்ப்பிப்பது
எங்காவது இதற்கு முன்பு நிகழ்ந்திருக்கிறதா தெரியவில்லை.
ஆனால் என் கவிதை மொழியையும் சிந்தனையையும்
செதுக்கியதில் விவிலியத்தின் பங்கு முக்கியமானது
நான் இந்த புத்தகத்தை திரு விவிலியத்துக்கு சமர்ப்பிக்கிறேன்”
****************************
இ..
₹162 ₹170
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
ஃப்யூர்டஸ் காணும் உலகம் அதிகம் பிழைகளையே கொண்டது மற்றும் அதை பற்றி அவர் என்ன எழுதுகிராறோ அதைத்தெலிவாகவும் ஒலிவு மறைவு இன்றியும் எழுதுகிறார் சந்தேகம் நிச்சயமின்மை தகுதியுடைமை அல்லது இருண்மை ஆகியவை அல்ல அவரது கவிதைகள்
எது சரியோ அது சரி எது தவறோ அது தவறு வேறுபாட்டை அரிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பா..
₹81 ₹85
Publisher: கடல் பதிப்பகம்
குழலோரத்தில் புத்தன் முகம்' தலைப்பிலேயே வாசகர் நெஞ்சங்களில் தன் முகம் பதிக்கிறார் கவிஞர். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் கவிதையாக்கியிருக்கும் இவரது வல்லமை போற்றுதலுக்குரியது.
'இந்த வானத்தின் நிர்வாணத்தை என் இமைகள் கொண்டு மட்டுமே மூட
முடியும்.', 'சாலையின் எதிர்த்திசையில் செல்லும் நண்பனுக்கு அனுப்பும..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பல தளங்களில் இயங்குகிறது குவளைக்கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமும் அறிதலும் ஒருங்கே நிகழ்கின்றன. தற்கணத்தில் தன்னை இழந்துவிடும் சிறு குழந்தையின் இயல்பான தீவிரத்தன்மை வெளிப்படும் இக்கவிதைகளில் தீவிரமான ஒரு மனத்தின் இயல்பான கணங்களுடைய குழந்தைமையும் மிளிர்கின்றது. இரண்ட..
₹228 ₹240