Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
வய்யாளி - கவிதைகள்
-5 %
தந்த பனங்காடையின் இறகு நொந்த கணத்தில் சிறிதாற்றும் இறகுதிர் விரை பறவையாய் அருகற்று அயல் போனான் பல கற்றுப் பயனென்ன உளம் தேற்ற வழியின்றி - தலைவி கூற்று..
₹171 ₹180
வர்ணங்கள் ஆயிரம்
-5 %
நான் இரசித்து சிரித்து மகிழ்ந்த வரிகள் இவை... இவை வரிகள் மட்டும் அல்ல வரிகளான தருணங்கள்!! - செல்வி செல்வக்குமார்..
₹171 ₹180
வலி (கவிதைகள்)
-5 %
ஈழத் தமிழ் அகதிகளின் சோகங்களை முன்வைத்து வெளிவந்திருக்கிறது கவிஞர் அறிவுமதியின் "வலி" கவிதைத் தொகுப்பு. இந்த நூலை நம் கையில் வாங்கும் போது ரத்தம் சொட்டுகின்ற ஒரு ஈரக்குலை துடிப்பது போலுள்ளது. மீனை /அரியும்போது / கிடைத்தது / குழந்தையின் / கண் என்கிற முதல் கவிதையே நம் நெஞ்சை உலுக்குகிறது. மீனை அரிந்து..
₹76 ₹80
வளர்பிறைகளின் வானம் (ஹைக்கூ கவிதைகள்)
-5 %
தூள் தூளாகிப் போனாலும் மறுபிறவி எடுக்கிறது மரம் பிளைவுட் - சோழநாட்டு சிற்றரசி..
₹143 ₹150
வழுக்குப் பாறை
-5 %
குவலயம் கண்கூச வீசியெறி வானப் பரப்பெங்கு விண்மீனாய்ச் சுடரும் தமிழ் - அவை ஊரான் முதலல்ல தம்பி, உன்மொழியின் வெள்ளாமை! ஏழைக்கு இரங்குபவள் கலைமகள் மாத்திரமே! சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே, தொன்மைத் தமிழ்க் குடியே! மண்ணுள்ளிப் பாம்பு, பச்சை நாயகி, வழுக்குப் பாறை என மூன்று தொகுதிகளாக நாஞ்ச..
₹124 ₹130
வா
-5 %
வா வா இந்தக் கோடுகளில் எந்த அன்பான வார்த்தையைப் போட்டு யார் யாரை "வா" என அழைத்தாலும்... உன்னையும் "வா" என்று அழைக்க நிச்சயம் ஒருவராவது இருப்பார்! யோசித்தும் அவர் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை... உன் மனமே உன்னை "வா" என அழைக்கும்! நீ உன்னையே காதலிக்கத் தொடங்கினால்..! நம்பிக்கையுடன் எழுந்து "வா"!..
₹152 ₹160
வா.மு.கோமு தேர்ந்தெடுத்த கவிதைகள்
-5 %
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பாலுறவு முறைகளைக்கூட பேசுவதும் எழுதுவதும் பாவமாக கருதப்படுகிற ஒரு பண்பாட்டுச் சூழல் இங்கு உருவாகி கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிறது. தாகம் பசி போல பாலுறவும் நம்மால் தவிர்க்கப்பட முடியாத இயல்பான உணர்வுகளில் ஒன்றாகும். இன்னும் சொல்லப் போனால் இதில் கிடைக்கிற மகிழ்ச்சிக்கும், மனநிற..
₹371 ₹390
வாகு
-5 %
காலம் செல்லச் செல்ல வாழ்வின் மீது படிந்துள்ள சொரசொரப்புகள் நீங்கி பளிங்குபோல ஆகிவிடுமென நம்புகிறோம். ஆனால் அதுவோ மென்மேலும் சொரசொரப்பாகிக்கொண்டே போகிறது. வெறுமே பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறோம். நம்மிடம் அனுமதி கேட்காமல் மானங் கெட்ட கண்ணீரும் வழிந்துத் தொலைகிறது. கோபம் கொப்பளிக்கையில் மூக்கில் ஒர..
₹143 ₹150
வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை
-5 %
புறச்சிக்கல்களுக்கும் அகப் போராட்டங்களுக்கும் இடையிலானவை கவிஞர் மஞ்சுளா வின் கவிதைகள். ஒரு பெண்ணின் சுயத்திற்கும் அவள் சார்ந்து வாழ்கிற சமூகம் மற்றும் குடும்ப உறவுகளுக்கும் இடையே நிகழ்கிற உளவியல் சிந்தனைகளை இவரது கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. ஒரு பெண்ணைப் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் அவர்களது கனவில் ..
₹133 ₹140
Showing 1237 to 1248 of 1311 (110 Pages)