Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
யானும் ஓர் சித்தனடா
-5 %
தலித் கவிதைகள் வெளிப்படுத்திவந்த சமூகக் கோபத்தைத் தம்முடைய வாழ்விலிருந்து உருவான மொழியில் செழுமைப்படுத்தித் தந்தவர் என்.ட்.ராஜ்குமார். அதேபோல அடித்தள மக்களின் இலக்கிய அழகியல் என்பது எதிர்ப்பு மட்டுமல்ல...
₹950 ₹1,000
யானைக்கு நிழலை வரையவில்லை
-5 %
ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதைகளில் ஒருவகை வினோதங்கள் நிரம்பியிருக்கும் இதனை சரியாக புரிந்து கொண்ட வாசகன் கவிதையின் மாயமொழி அல்லது கனவு மொழி என இதனை அடையாளப்படுத்துவான். கற்பனைப் புனைவின் சிறந்த அடையாளமாக நாம் வாழும் உலசுத்தை சொல்ல முடியும். கடவுளின் மிக உயர்வான கற்பனையின் விளைவிலிருந்துதான் உலகம் இயற்கை ம..
₹124 ₹130
யாமினி
-5 %
யாமினியைப் படித்த பின் பிரிவின் வலியில் தோன்றும் ஏக்கங்களை எப்படி உணர்வுகளால் நெய்வதென்பதை ஆழமாய் யோசிக்க வேண்டியுள்ளது. வாழ்வில் தன்னை எல்லாவகையிலும் புரிந்துகொண்ட யாமினியை சொற்களால் கவிதையாக்கித் தந்திருக்கிறார். இது எது போன்ற சரணாகதியென்று தெரியவில்லை. சில வேளைகளில் சிலரின் அன்பின் ஆழத்தை எடுத்து..
₹114 ₹120
யாவும் காதலே
-5 %
Publisher: DNA publication
காதல் என்பது ஒரு உணர்வு மட்டும் அல்ல, அது நம் வாழ்வின் ஒவ்வொரு துளியையும் அழகாக்கும் சக்தி. ''யாவும் காதலே" என்ற இந்தப் புத்தகம், மனதின் ஆழத்தில் பதிந்த காதல் உணர்வுகளை, கவிதைகளின் மென்மையான வடிவில் உங்களிடம் கொண்டு வருகிறது. ஒவ்வொரு பக்கமும் ஒரு புதிய பயணம் & நினைவின் சுவடு, இதயத்தின் துடிப்பு, க..
₹162 ₹170
யுகபாரதி கவிதைகள் : மனப்பத்தாயம், பஞ்சாரம், தெப்பக்கட்டை, அந்நியர்கள் உள்ளே வரலாம், நொண்டிக்காவடி, ஒரு மரத்துக் கள், தெருவாசகம் – ஆகிய ஏழு கவிதைத் தொகுப்புகளின் தொகை நூல் இதுயுகபாரதி – மரபும் நவீனமும் கைகோர்த்து நிற்கும் கவிதைகுளுக்குச் சொந்தக்காரர். வாழ்வு குறித்து பேசும் இலக்கியம், மனதுக்கு நெருக்..
₹500
யுகபாரதி கவிதைகள் (Full Collection)
-5 %
தனித் தனி நூலாக கவனம் பெற்ற யுகபாரதியின் ஒன்பது கவிதை நூல்களையும் மொத்தமாகப் பார்க்கையில், தொடர்ச்சியாக அவர் இயங்கி வந்துள்ளதை அறியமுடிகிறது. 1998இல் 'மனப்பத்தாயம்' என்னும் மிகச்சிறிய கவிதைத் தொகுப்பு மூலம் அறிமுகமான யுகபாரதி, 'பஞ்சாரம், தெப்பக்கட்டை, நொண்டிக்காவடி, அற்றியர்கள் உள்ளே வரலாம், தெருவாச..
₹713 ₹750
Showing 1189 to 1200 of 1313 (110 Pages)