Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
தஞ்சாவூரில் பிறந்து சிங்கப்பூரில் வசித்துவருகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகளும் ஒரு சிறுகதைத்
தொகுப்பும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர்ப்பெண்களின் கவிதைகள் மற்றும் சிற்றிலக்கிய வலையுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்களை
வெளியிட்டுள்ளார். அயலகத் தமிழ்க் கவிதைநூலுக்கான தமிழக அரசு விருது, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பேசாப் பொருளைப் பேசத் திணிவதும், புதிய மொழியில் சொல்ல முனைவதுமே கவிஞர் இசையின் தனித்துவம். அதே கல்யாணக்குணங்களைப் பேணியுள்ள அவரது உரைநடையும் பிறிதொன்றைக் காண்பதில் பிழையொன்றுமில்லை புதுமையைக் கொண்டவை. பாரதியின் கவிதைகளில் சத்தியத்தைக் காணும் அதே கண்கள்தான் குத்துப்பாட்டுகளோடு ஆட்டமும் போடுகிறது. தமி..
₹133 ₹140
Publisher: சால்ட் பதிப்பகம்
காதலர்கள்
.......
பார்
அவர்கள் எவ்வாறு
ஒன்றாயிழைந்து வளர்கிறார்களென
அவர்கள் நாடி நரம்பு எங்கிலும்
உயிர் துளிர்க்கிறது
அவர்களின் உடல்கள்
இருவேறு
அச்சுகளென நடுநடுங்கி
வெப்பமும் வேட்கையும்கொண்டு
ஒன்றையொன்று சுற்றி வலம் வருகின்றன
தாகம் கொண்டால்
அவர்களுக்குத் தணித்துக்கொள்ள முடியும்
காத்திருந்தால்
ஒருவரை..
₹309 ₹325
Publisher: உயிர்மை பதிப்பகம்
கொரோனாவின் வருகை ஒரு சுனாமி அலையைப்போன்று எங்கோ தொலைவில் கடலில் ஒரு மெல்லிய நீலக்கோடாக முதலில் எழுந்தது. அது வான் நோக்கி உயர்ந்து உயர்ந்து அந்த நீலச் சுவர் கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் இருக்கும் கரை நோக்கி வந்துவிட்டது. நம் வாழ்வை முழுமையாக எடுத்துக்கொண்டது. நமது காலடியில் நமது நிலங்கள் அப்போது நகர்..
₹789 ₹830
Publisher: நிமிர் புத்தகப் பட்டறை
எந்தக் கவிதையிலும் குரலை உயர்த்தவில்லை இவர். ஆனால்., கவிதைகள் மனதுக்குள் மௌனமாக ஓங்கி ஒலிக்கின்றன. இந்தத் தொகுப்பு இவரை உலகறிய வைக்கும்...
₹143 ₹150