Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
யாவும் காதலே
-5 %
Publisher: DNA publication
காதல் என்பது ஒரு உணர்வு மட்டும் அல்ல, அது நம் வாழ்வின் ஒவ்வொரு துளியையும் அழகாக்கும் சக்தி. ''யாவும் காதலே" என்ற இந்தப் புத்தகம், மனதின் ஆழத்தில் பதிந்த காதல் உணர்வுகளை, கவிதைகளின் மென்மையான வடிவில் உங்களிடம் கொண்டு வருகிறது. ஒவ்வொரு பக்கமும் ஒரு புதிய பயணம் & நினைவின் சுவடு, இதயத்தின் துடிப்பு, க..
₹162 ₹170
யுகபாரதி கவிதைகள் : மனப்பத்தாயம், பஞ்சாரம், தெப்பக்கட்டை, அந்நியர்கள் உள்ளே வரலாம், நொண்டிக்காவடி, ஒரு மரத்துக் கள், தெருவாசகம் – ஆகிய ஏழு கவிதைத் தொகுப்புகளின் தொகை நூல் இதுயுகபாரதி – மரபும் நவீனமும் கைகோர்த்து நிற்கும் கவிதைகுளுக்குச் சொந்தக்காரர். வாழ்வு குறித்து பேசும் இலக்கியம், மனதுக்கு நெருக்..
₹500
யுகபாரதி கவிதைகள் (Full Collection)
-5 %
தனித் தனி நூலாக கவனம் பெற்ற யுகபாரதியின் ஒன்பது கவிதை நூல்களையும் மொத்தமாகப் பார்க்கையில், தொடர்ச்சியாக அவர் இயங்கி வந்துள்ளதை அறியமுடிகிறது. 1998இல் 'மனப்பத்தாயம்' என்னும் மிகச்சிறிய கவிதைத் தொகுப்பு மூலம் அறிமுகமான யுகபாரதி, 'பஞ்சாரம், தெப்பக்கட்டை, நொண்டிக்காவடி, அற்றியர்கள் உள்ளே வரலாம், தெருவாச..
₹713 ₹750
யோனி
-5 %
எப்போதும் நேசிகப்படுகிற ஒரு வரத்தை நான் உனக்கு கையளிக்கிறேன் எப்போதுக்குமான ஒரு காதலை என் வார்த்தைகள் உன்னிடம் சுமந்துவரும் என்றென்றும்...
₹124 ₹130
ரசிகையாக
-5 %
Publisher: Notionpress
சினிமாவின் மீதான அன்பிற்காக, இந்தப் புத்தகம் திரைப்படம் மற்றும் இசை மீதான எனது ஆர்வத்தை வடிவமைத்த கலைஞர்களுக்கு ஒரு மனமார்ந்த நன்றிகள். எனக்குப் பிடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் முதல் இசை இயக்குநர்கள், பாடகர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் மற்றும் சுயாதீன இசைக்கலைஞர்கள் வரை, என் வாழ்நாள் முழுவதும் என்னை..
₹189 ₹199
ரணங்களின் மலர்ச்செண்டு
-5 %
கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம். விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர். கங்கைக்கரையில் தியானித்திருக்கும் தவசியைப் போலவும் புத்தகயாவில் காலமறியாது தொடர்ந்து பெ..
₹105 ₹110
ரதி ரகசியம்
-5 %
இரண்டாயிரம் ஆண்டுகளாகக் காதல் மாறவே இல்லை; காதலர்கள் மாறவில்லை. அதே சண்டை, அதே தாபம், அதே வெட்கம், அதே சில்மிஷம், அதே கள்ளத்தனம்; அதே பிரிவுத் துயர். எல்லாம் அப்படியே. இடையே பேசும் பாஷையும் பழகும் ஊடகமும் மட்டும் மாறி இருக்கிறது. செந்தமிழுக்குப் பதில் எளிய தமிழ்; பனையோலைக்குப் பதில் தொடுதிரை. அதற்கே..
₹143 ₹150
யாரால் இவள்? யார் இவள்? யாருக்காக இவள்? என்பதெல்லாம் இதோ இவளை நீங்கள் கையில் ஏந்தும்வரைதான்! பனிக்குடம் உடைந்து காதல்தாய் பிரசவித்த பெண் மழலையிவள்! ஊர் கொண்டாடும் இராணி இவள்! "ஒருவனே சொந்தம் கொண்டாடும் இராசாத்தி இவள்!"..
₹180
Showing 1273 to 1284 of 1396 (117 Pages)