Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
கருவளையும் கையும்: கு.ப.ரா. கவிதைகள்
-5 %
"அவன் (கு.ப. ராஜகோபாலன்) எழுதியிருக்கும் கவிகள் 'கருவளையும் கையும்' என்ற தலைப்பில் மணிக்கொடி"யில் வெளிவந்தன. அது ஒரு புது முயற்சி... படித்தால் கவிதா உணர்ச்சி ததும்பும். ஆனால் உருவத்தில் வசனம் போல இருக்கும். யாப்பு மருந்துக்குக்கூட இராது... உவமை அழகும் உணர்ச்சிப் பெருக்கும் சொல்வளமும் நிறைந்த கவிதை' ..
₹124 ₹130
கரை ஒதுங்கிய காகிதங்கள் கரை ஒதுங்கிய காகிதங்கள்
-5 %
கதை சொல்லி வரும் கவியும், கவிதை சொல்லி வரும் கதையும் ஒரு உயிரின் ஆதி முதல் அந்தம் வரை உள்ள வாழ்வின் அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி, முதலில் கதைகளைச் சொல்லி பின்பு கவிதையாய் வருவது இந்த கவிதை நூலின் தனித்துவம். தேடிய வாழ்க்கை கிடைக்காமல், கிடைத்த வாழ்க்கையில் வாழ்ந்தும் "தேடினேன் கிடைத்தது ஆனா..
₹76 ₹80
கரை மணலும் அலை நுரையும்
-5 % Available
ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை நேசிக்கிறான். ஒருத்தி அவன் கற்பனையில் வாழ்பவள் மற்றவள் இன்னும் பிறக்காதவள்...
₹95 ₹100
கற்கவி காதல் அமிசம்
-5 %
காதல் எல்லைகள் துறைந்த மாய விசை திறக்காத இதய கதவுகள் உண்டோ அந்த வாசலில் குழம்பாத உயிர்கள் உண்டோ காதல் துருவங்கள் கடக்கும் காணாத பரிணாமங்கள் திறக்கும் வேறு உறவுகள் காணாத உணர்வுகள் பருகும். எல்லையற்ற காதல் பெருங்கடலில் சிந்திய ஒரு துளியின் சிறுபகுதி இக்கவியில்.....
₹95 ₹100
கலகக் குரல்
-5 %
விபாஸ்கரின் நெஞ்சக் குமுறலை, தமிழினத்தின் அடிமை வாழ்வு கண்டு கொதித்த நெஞ்சத்தின் கனல் மலை வெடிப்பாளிணி ஒரு நூல் கலகக்குரல்! விடுதலை உயிர்மூச்சின் விதையாளிணி மண்ணில் விழுந்து அவர் இலக்கியம் விளைகிறது! அறத்தின் சீற்றமாளிணி எப்போதும் அவர் புறத்தின் போர்ப்பாக்கள் அமைகின்றன...
₹57 ₹60
Showing 481 to 492 of 1396 (117 Pages)