Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
காஞ்சி - சேரன் கவிதைகள்
-5 %
ஈழ இனவழிப்பின் பின் சேரன் எழுதிய கவிதைத் தொகை வரிசையில் ‘காடாற்று’ (2011), ‘அஞர்’ (2018), ‘திணைமயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ (2019) என்பன வெளியாகின-. இப்பொழுது ‘காஞ்சி’. அதிர்ச்சியூட்டக்கூடிய படிமங்களின் அடித்தளத்திலிருந்து எழுகின்றன சேரனின் கவிதைகள். அனேகமாக, எல்லாக் கவிதைகளுக்குள்ளும் நம்மை..
₹238 ₹250
காட்டுக் குயில்
-5 %
அத்தனை சீக்கிரத்தில் எவரும் நுழைந்திட முடியாத என் இருண்மைக்குள் உன்னை அனுமதிக்கிறேன். மெதுவாக வா… இந்த இருள் உனக்குப் பழகிவிடும். இடறும் இடங்களில் என் தோள்களைப் பற்றிப்பிடித்துக்கொள். அடர் கானகங்களில் ஒளி நுழையா வண்ணம் படர்ந்திருக்கும் இலைகளின் கரும்பச்சை வண்ணத்தையொத்தது ஆன்மாவின் நிர்வாணம். அவசரம..
₹143 ₹150
காட்டுப்பறவைகளின் திருவிழா
-5 %
முடிச்சவிழ்க்கிறேன் உங்கள் உள்ளங்கையில் நெல்லிக்கனிகள் நிரம்பித் ததும்புகிறேன் இதோ உங்கள் குளத்தில் மழைராகம் விளைந்திருக்கிறேன் இனி உங்கள் வயலில் பறவைகளின் திருவிழா..
₹124 ₹130
காதலின் குறுவாள்
-5 %
விடுதலைக்கு முந்தைய இந்திய இலக்கிய மரபில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவர் மீரா. அவர் தன் கவிதைகளில் கண்ணனின் மீதான பக்தியையும் பிரேமையையும் உணர்வெழுச்சியுடன் வெளிப்படுத்தினார்...
₹171 ₹180
காதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி
-5 %
வணிகவியல் துறையில் பட்டப்படிப்பும்(BCOM) நூலகத் தகவல் அறிவியலில் முதுகலை பட்டமும் (MLIS) சமூக சேவையில் முதுகலை பட்டமும் (MSW) பெற்றவர் இவருடைய முதல் கவிதை தொகுப்பு நீ மழை நான் மழலை தினமலர் நிமைணி பேகல் புதிய சக்தி மக்கள் உரிமை இன்னும் பல நாளிதழ்களில் பிரபலமானவை...
₹171 ₹180
காதலே கதிமோட்சம்
Hot -5 %
காதலிக்க மறுத்த பெண்ணை, காதலில் இருந்து விலகிய பெண்ணை, கத்திக்குத்து, கொலை, திராவகம் வீச்சு, என்று எத்தனை செய்திகள் வாசிக்கிறோம். அன்பின் உச்சம், வன்முறை அதை ஆற்றுப்படுத்தி சமநிலை செய்தே ஆகவேண்டும். அளவில் சிறியதோ பெரியதோ எல்லாருக்குள்ளும் அவ்வன்முறை தலைதூக்கும்.மூர்க்கம் கொண்ட ஒரு மனமேனும் தன்னை வி..
₹114 ₹120
Showing 481 to 492 of 1277 (107 Pages)