Publisher: பாரதி புத்தகாலயம்
கவிஞர் திரு. நா.வே. அருள் அவர்களின் கவிதைத் தொகுப்பு “பச்சை ரத்தம் – இந்திய விவசாயிகளின் யுத்த கீதங்கள்” என்ற கவிதை நூலைப் படிக்கும் நல்வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. நமது இந்தியாவைப் போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வேளாண்மை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முதுகெலும்பாகத் திகழ்கிறது என்பதையும்..
₹95 ₹100
Publisher: களம் புதிது
ஒரு நீதிமன்றத்தில் மூன்று வயது குழந்தையின் சாட்சியம், பெரிய வழக்கைத் தீர்மானிக்கயிருந்தது. பெரிய நீதிபதி கேள்விகேட்டார். குழந்தை பதில் சொன்னது... "மிஸ்டர் ஜட்ஜ், எனக்குப் பசிக்கிறது." இந்த ஒரு வரி பதிலில் நீதிமன்றம் ஸ்தம்பித்தது. கதிர்பாரதியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு, 'பதினான்காம்சகாயராணி' இதைத்த..
₹190 ₹200
Publisher: பரிசல் வெளியீடு
ஒரு திரட்டு : இரு வேறு காலங்கள் இரு வேறு பிரதிகள். பதுங்குகுழி நாட்கள் 2000இல் தமிழகத்தில் வெளியாயிற்று, அம்மை 2017இல் யாழ்பாணத்தில் வெளியாயிருந்தது. இந்த இரண்டு புத்தகமும் இப்போது ஒரே திரட்டில் இரு பிரதிகள் எனும் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன..
₹162 ₹170
Publisher: அகநாழிகை
கோபமாய், ஏக்கமாய், விரக்தியாய், காதலாய் பாலியல் தொழிலாளிகளின் குரலில் அமைந்த 150 சிறுகவிதைகளின் தொகுப்பு...
₹48 ₹50