Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
பிரமிள் கவிதைகள்
-5 %
'சிறகிலிருந்து பிரிந்தஇறகு ஒன்றுகாற்றின்தீராத பக்கங்களில்ஒரு பறவையின் வாழ்வைஎழுதிச் செல்கிறது’- பிரமிள்நவீன தமிழ் நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்த ..
₹285 ₹300
பிரமிள் தேர்ந்தெடுத்த கவிதைகள்
-5 %
படிமங்களின் தொகுப்பாக பிரமிள் உருவாக்கிய பல கவிதைகள் இருக்கின்றன. ஒரே படிமத்தை விளக்கமாக எழுதிய கவிதைகளும் இருக்கின்றன. நாம் ஏற்கனவே பேசிய கவிதை ‘காவியம்’. அதில் நான்கு வரிகளில் முழுமையான ஒரு படிமம் இருக்கிறது. அவ்வரிகளில் எளிமை இருக்கிறது. அழகு இருக்கிறது. சாந்தம் இருக்கிறது. இம்மாதிரியான கவிதைகளை..
₹171 ₹180
பிரேதாவின் பிரதிகள்
-5 %
பிரேம் (1965) தனது 21-ஆவது வயதில் பிரேதா என்ற பெயருடன் எழுதி கிரணம் இதழில் வெளிவந்த இப்படைப்புகளை எனது 25 – ஆவது வயதில் வாசித்தபோது அதிர்ச்சியோடு, பேசப்படாத மறைமுக உலகின் துயரார்ந்த, வலி மிகுந்த குரல்களின் தாபங்களையும் இருண்ட சுரங்கப்பாதைகளில் மறைந்து திரியும் ஒடுக்கப்பட்ட குற்றவாளிகளின் நடத்தையும் ..
₹333 ₹350
பிறழ்வி
-5 %
ஆறாவது நூலான பிறழ்வி , அன்புத்தோழி ஜெயஸ்ரீயின் கவிதைப் பயணத்தில் ஒரு பிரதான இலக்கை அடைந்திருக்கிறது. இலக்கிய உலகின் மொழிதல் முறைகளை, வகைப்பாடுகளை, எல்லாவிதமான நகர்வுகளையும் உள்வாங்கிக் கொண்டு, தனக்கான, தன் மன இயல்புக்கான இருப்பை வடிவமைத்துக்கொண்டு தானே கவிதையாக மாறி இயக்கம் கொள்கிறார் ஜெயஸ்ரீ. அதனா..
₹152 ₹160
புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை (PB)
-5 %
மொழியின் மீதான நாட்டமும், புலமையும் ஆழ்ந்த ஈடுபாடும் பின் வெற்றுச் சொல், மிகை உணர்ச்சி கலைந்து கவிதை உருவாக்கும் நவீன மரபில் இயங்கத் தொடங்கியபோது தன் கவிதைகளாலும் கவனிக்கப் பட்டு வருபவர் கவிஞர் சீனு ராமசாமி. பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலச்சந்தர் ஆகியோரால் உந்தப்பட்டு திரைப்பட துறையில் அட..
₹314 ₹330
Showing 937 to 948 of 1242 (104 Pages)