By the same Author
கற்றாழைமாணிக்கம், அளம், கீ தாரி போன்ற நாவல்கள் மூலம் உழைக்கும் பெண்களின் உலகை அதன் பூரண வலிகளுடன் காட்டியுள்ள சு.தமிழ்ச்செல்வியின் நான்காவது நாவல் ‘கற்றாழை’. எத்தகைய வறட்சியிலும் தன்னை தகவமைத்துக் கொண்டு உயிர்த்திருக்கும் கற்றாழை பெண்ணின் உருவகம்.சிற்றூர் பின்னணி கொண்ட மணிமேகலை என்னும் சாதாரணப் பெண்..
₹380 ₹400
ஆறுகாட்டுத் துறைமாணிக்கம் புதினத்திற்காக தமிழக அரசின் விருதும், கற்றாழை புதினத்திற்காக த,மு.எ.ச விருதும் பெற்றிருக்கும் சு.தமிழ்ச்செல்வியின் ‘ஆற்காட்டுத்துறை’ தமிழின் குறிப்பிடத் தகுந்த படைப்புகளின் வரிசையில் இடம்பெறும் வலிமையைப் பெற்றிருக்கிறது...
₹228 ₹240
சு.தமிழ்செல்வியின் ‘மாணிக்கம்’, ‘அளம்’, ‘கற்றாழை’ என நான்கு புதினங்களில் ‘மாணிக்கம்’ எனும் புதினம் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருதினைப் பெற்றுள்ளது. சு. தமிழ்செல்வியின் படைப்புகள் கல்லூரிகளின் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சொந்த நாட்டை விட்டு அயல்நாட்டில் வாழ்வாதாரம்..
₹333 ₹350