Menu
Your Cart

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை
Hot -10 %
அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை
மு.முருகேஷ் (ஆசிரியர்)
₹108
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தமிழ்நாட்டில் இன்று குழந்தை இலக்கியம் நிறைய தேவைப்படுகிறது. இப்புத்தகத்தின் ஆசிரியர் மு.முருகேஷ். ஏற்கெனவே சிறுவர்களுக்கான கதைகள் எழுதி இருப்பவர். அவரது இப்புத்தகம் குழந்தைகள் ரசித்து வாசிப்பதாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

--முனைவர் வே.வசந்திதேவி

நிராகரிக்கப்பட்டதும் பலமற்றதுமான சிறிய உயிர்களுக்கு ஆதரவாக இத்தொகுப்பின் கதைகள் பல நிற்பது. என் ரசனைக்கு மிக நெருக்கமான விசயம். பலம் கொண்டவை, தந்திரம் நிறைந்தவை, வஞ்சகம் செய்பவைக்கு எதிராகச் சிறிய உயிர்கள் நடத்தும் போராட்டத்தைக் கதைகளில் வாசித்துக் களித்தேன்.

--பேராசிரியர் ச. மாடசாமி

Book Details
Book Title அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை (ammavukku-magal-sonna-ulagin-muthal-kathai)
Author மு.முருகேஷ் (M.Murugesh)
ISBN 9789382810391
Publisher அகநி பதிப்பகம் (Agani Publications)
Pages 104
Year 2017
Edition 03
Category சிறுவர் கதை, Award Winning Books | விருது பெற்ற நூல், Top 5 Books in January 2022

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தலைகீழாகப் பார்க்கிறது வானம்‘ஒருவர் தனது மொத்த வாழ்நாளில் ஒரு ஹைக்கூ எழுதிவிட்டாலே மிகப்பெரிய விஷயம்’ என்று அப்துல்ரகுமான் ஐயா சொல்லியிருக்க, நீங்கள் ஒன்றல்ல எண்ணற்ற ஹைக்கூக்களைப் படைத்திருக்கிறீர்கள். இது தொடரட்டும். இணைந்து பயணிப்போம்.-இயக்குநர் என்.லிங்குசாமிகுடையற்ற திடீர் மழையில், தோட்டத்து மல்..
₹36 ₹40
இருளில் மறையும் நிழல்பகற்பொழுதின் கடும் வெயில் போலவும், இரவின் கனத்த மெளனத்தைப் போலவும் கதைகளும் நம்மைத் தழுவியே கிடக்கின்றன. நம் கண்களுக்குப் புலப்பட்டும் புலப்படாமலும், உணர்ந்தும் உணரப் படாமலும் கிடக்கும் இக்கதைகளே மனிதர்களின் ஆகச் சிறந்த வாழ்வியல் அனுபவங்கள்.எளிய மனிதர்களின், எந்த முக்கியத்துவமற்..
₹54 ₹60
குழந்தைகளால் அழகாகும் பூமி - மு.முருகேஷ் :குழந்தைகளின் மனவுலகைத் திறக்க உதவும் இந்நூலை வாசிக்கையில் நமக்குள்ளும் கொஞ்சம் சிறகுகள் முளைக்கச் செய்கின்ன...
₹90 ₹100