Menu
Your Cart

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்
-4 % Available
மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்
அ.கா.பெருமாள் (ஆசிரியர்)
₹67
₹70
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் பல்வேறு கலை இலக்கியத் தொண்டுகளை தமிழுலகுக்கு கவனப்படுத்தும் நூல்.


கல்வெட்டாய்வாளர், தமிழ் இலக்கிய வரலாற்றாய்வாளர், நாடகாசிரியர், அறிவியல் கட்டுரையாளர் என வெவ்வேறு பரிமாணங்களில் அவர் ஆற்றிய தமிழ்ப்பணிகளை இந்நூல் விரிவாக ஆய்வு செய்கிறது. அபூர்வமான பல தகவல்களை உ:ள்ளடக்கியுள்ள இந்நூல் மனோன்மணியம் சுந்தரனாரை ஆவணப்படுத்தி கெளரவிக்கிறது.



Book Details
Book Title மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் (Manonmaniyam Sundranarin Innoru Pakkam)
Author அ.கா.பெருமாள் (A.K.Perumal)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 94
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியாவின் பன்முகத்தன்மையையும் பரிமாணங்களையும் மகாபாரதத்தைப் போலப் பிரதிபலிக்கும் இன்னொரு பிரதியைப் பார்க்க முடியாது. செழுமையான கதை மரபும் இலக்கிய மரபும் கொண்ட தமிழ்ப் பண்பாட்டிலும் பாரதக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாட்டார் கதைகளிலும் பழமொழிகளிலும் கதைப்பாடல்களிலும் இவற்றைக் காண முடிகிறது. ..
₹238 ₹250
உலகில் எத்தனை இராமாயணங்கள் உண்டோ அத்தனை இராமர்களும் உண்டு. உலக இலக்கியங்களில் இவ்வளவு அதிகம் மாற்றுப் பிரதிகள் கொண்ட காவியம் வேறு இல்லை. இராமனைப் போல இடம். இனம், மொழி கடந்து இவ்வளவு அவதாரங்கள் எடுத்த வேறொரு காவிய நாயகனும் இல்லை. எல்லா இந்திய மொழிகளிலும் பெரும்பான்மையான தெற்காசிய மொழிகளிலும் ..
₹276 ₹290
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் நடத்தப்படும் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், அம்மன் கூத்து, கிருஷ்ணன் ஆட்டம், களம் எழுத்தும் பாட்டும் போன்ற கலைகளுக்கும் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளுக்குமான உறவை விரிவாக ஆராய்கிறது இந்நூல். காலப்போக்கில் இக்கலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்க..
₹214 ₹225
சைவசமய விழாக்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சிவராத்திரி விழாவின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்தர்கள் இரவு முழுக்க 108 கி.மீ. தொலைவு நடந்து சென்று பன்னிரண்டு சிவன் கோயில்களைத் தரிசிக்கும் நிகழ்வையும், அக்கோவில்களையும் பற்றிய வரலாற்று நூல் இது. பக்தி என்ற எல்லையைத் தாண்டி கோவில்களின் சமூகப..
₹285 ₹300