Menu
Your Cart

நீலம் பதிப்பகம்

அடங்க மறு
-5 %
"இயல்பாய் கிடைக்க வேண்டியதை எல்லாம் போராடிப் பெற வேண்டியிருப்பதைத் தன் வாழ்வனுபவங்களிலிருந்து பொதுச் சமூகத்தையும் முற்போக்குச் சமூகத்தையும் சமரசமின்றி கேள்விக்குட்படுத்துகிறார் ஸர்மிளா ஸெய்யித்"..
₹285 ₹300
அப்பனின் கைகளால் அடிப்பவன்
-5 %
தம்மை ஒதுக்கி வைத்ததால் பின்னமாகிக் கிடக்கும் இச்சமூகத்தை முழுமைப்படுத்த இயன்ற வழியிலெல்லாம் இயங்குகிறார்கள். அதியன் ஆதிரை கவிதையில் இயங்குகிறார் - ஆதவன் தீட்சண்யா..
₹143 ₹150
அறம் அதிகாரம்
-5 %
அறங்கள் எல்லாம் ஆதிக்கத்திலுள்ள சக்திகளின் பச்சையான நலன்களை நிலைக்கச் செய்பவை. அவை எப்போதும் ஒடுக்குமுறைக்கான கருத்தியல் கருவிகளாகவே செயல்பட்டு வந்துள்ளன. எந்த அளவுக்கு வில் வளைந்து கொடுக்கிறதோ அந்த அளவுக்கு விசையாக அம்பு வெகுதூரம் வரை பாயும். அறமும் அப்படித்தான்...
₹333 ₹350
இடுக்கண் படினும்
-5 %
குற்றவுணர்வு, அது ஏற்படுத்தும் மனவாதை, அதிலிருந்து தன்னைத்தானே மீட்டுக்கொள்ளும் எத்தனிப்பு, சுற்றத்தார் ஏற்படுத்தும் தாக்கம், காதல் யாவற்றையும் நேரியல்பு அற்ற சொல்லாடலில் எளிமையாய் புனைந்திருக்கிறார் நிர்மல்...
₹190 ₹200
Showing 1 to 12 of 110 (10 Pages)