Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
தமிழரைத் தேடி
-5 %
சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பல கட்டங்களில் இந்தியாவிற்குள் குடியேறிய, மத்தியதரைக் கடலோர வணிகக் குழுக்கள் இந்திய பண்பாட்டு உருவாக்கத்தில் முதன்மைப் பங்களிப்பு செய்தனர் என்ற வரலாற்றுப் பார்வையை இந்நூல் விரிவாக விவரிக்கிறது. அரசியல் நெருக்கடி காரணத்தினால் தங்கள் அரசுகளை இழந்த மூதாதை சுமேரியர்..
₹304 ₹320
தமிழர்களே... தமிழர்களே..
-5 % Out of Print
தமிழர்களே... தமிழர்களே..இந்தத் தொகுதி நெடுகிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரபாகரனுடனான தனது ஆழமான சந்திப்புகள் குறித்தும், அப்போது நடந்த அழுத்தமான உரையாடல்கள் குறித்தும் தெளிவாக பதிவு செய்து... பிரபாகரனின் மனச்சித்திரம் எத்தகையது என்பதையும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் ஜெகத் கஸ்பர்...
₹133 ₹140
தமிழ் மூலம் எளிதில் இந்தி கற்றிடுவீர்
-5 %
தமிழ் மூலம் எளிதில் இந்தி கற்றிடுவீர்மைய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் பணியாற்ற விழைவோர்க்கு இந்தி அறிவு கைகொடுக்கிறது.வடஇந்தியாவில் பல மாநிலங்களில் இந்தி மற்றும் அதனைச் சார்ந்த மொழிகள் இருப்பதால் அவர்களுக்கு வருங்காலம் செழுமையாகும் என்பதுடன் தென் மாநிலங்களில் உள்ளவரும் இந்தி கற்று அவர்களிலும் மிகச் ..
₹266 ₹280
தமிழ்க் கூலி
-5 %
இரண்டாம் உலகப் போர் தென்கிழக்காசியாவில் வசித்த தமிழர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 80 ஆயிரம் தமிழர்கள் செத்துப் போனார்கள். மேலும் ஆயிரக் கணக்கானவர்கள் குடும்பங்களைப் பறிகொடுத்து அநாதைகளாக அலைந்து திரிந்தார்கள். அந்தக் கதையைச் சொல்கிறது தமிழ்க் கூலி, யார் தமிழ்க் கூலி? தமிழ்க் கூலி என்பவன் ஒரு ..
₹152 ₹160
தமுரு தமுரு
-5 %
இயற்கையோடு இணைந்துள்ள எளிய மக்களின் கடந்த கால வாழ்வினையும், ஆதிக்க சாதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த அம்மக்களின் எதிர்ப்புணர்வையும், காலத்தால் விழுங்கப்பட்ட அவர்களின் வாழ்க்கை முறையையும் இப்புதினம் நுட்பமாக பதிவு செய்துள்ளது...
₹209 ₹220
தம்மம் தந்தவன்
-5 %
புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர். எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்கள் துறவியாவது எளிது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம். ஆனால் மன்னரின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் எல்லாவற்றையும் துறந்தது எப்படி? அதற்கான காரணங்க..
₹247 ₹260
தருநிழல்
-5 %
பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிருக்கும் ஆர். சிவகுமாரின் முதல் படைப்பெழுத்து ‘தருநிழல்’. பெரும்பாலான எழுத்தாளர்களின் முதலாவது நாவல், அவர்களது வாழ்வனுபவங்களின் குறிப்பாக, அவர்களுடைய தனி ஆளுமை உருவாகும் பருவத்தின் நினைவுகளை மீளப் பார்ப்ப..
₹181 ₹190
Showing 2197 to 2208 of 3919 (327 Pages)