Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
தர்மக்ஷேத்திரே
-5 %
கிருத்திகாவின் ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய வடிவம் அவரது நாவல்கள். 1950-1970 இடைப்பட்ட இருபதாண்டுகளில் அவரது படைப்புணர்வு வெளிப்பாட்டின் ஊடகமாக நாவல் இருந்துள்ளது. இக்காலகட்டம் புதிய நாடாக உருப்பெற்ற இந்தியாவிற்கு முக்கியமானதாக இருந்தது. விடுதலை பெற்ற புதிய இந்திய உருவாக்கத்தின் மையமாக இருந்த தி..
₹314 ₹330
தறிநாடா
-5 % Available
தறிநாடாஒவ்வொரு தொழிலாளியின் முதுகெலும்பின் முடிச்சுகளில் பயணிக்கும் வியர்வைத்துளிகளின் கேள்விகளின் சங்கமம் என்பது ஒரு விடியலுக்காகத்தான் காத்திருக்கும்.வானின் கொடை மழையாக இருப்பினும், அது மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் பயன்பட்டு கடைசியில் கடலில் சேருவதுபோலத்தான் உழைப்பின் சாசனம் இங்கே எழுதப் பட்ட..
₹176 ₹185
தறியுடன் தறியுடன்
-5 %
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் விசைத்தறி தொழிற்கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், விசைத்தறி முதலாளிகளால் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டனர். கொடுமையாய் சுரண்டப்பட்டனர். அவ்ர்கள் அனுபவித்த வேதனைகளை ரணங்களை, வலிமிகுந்த வாழ்க்கையை விவரிக்கிறது இந்நூல்...
₹618 ₹650
தற்செயல்களை விரட்டுகிறவன்
-5 %
மைதானத்தின் நடுவில் நிற்கும் ஒருவன் நாலாபுறமும் விசிறியடிக்கும் பந்துகளைப் போல, பல்வேறு துறை சார்ந்த அனுபவங்கள் இக்கட்டுரைத் தொகுப்பில் விரவிக் கிடக்கின்றன. இதனினுள்ளே தட்டுப்படுகிற மனிதர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கதையாய் வரைகிறார்கள். ஒரே நாரில் கோர்க்கப்பட்ட வெவ்வேறு மலர்கள். தொட்டிப் பூக்கள் துவ..
₹219 ₹230
தலைகீழ் விகிதங்கள்
-5 %
தலைகீழ் விகிதங்கள்நாஞ்சில் நாடனின் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' உண்மையின் ரீங்காரம் நிறைந்தது. சுய அனுபவத்தை மதிக்கும் எழுத்தாளர்களிடம் மட்டுமே நாம் கேட்கும் ரீங்காரம் இது ... அவர் எதிர்கொள்ளும் வாழ்வு இன்றைய தமிழ் வாழ்வின் பிரதிபலிப்புகள் நிறைந்தது. ஜாதி, மூடநம்பிக்கைகள், வறட்டு ஜம்பம், பிற்போக்கு ஆ..
₹371 ₹390
தலைச்சுமடுகாரி
-5 % Out Of Stock
நெய்தலின் சமவெளிச் சமூகத் தொடர்பாளரே இந்த தலைச்சுமடுகாரிகள். தியாகத்தின் இலக்கணம் இவர்கள். புறக் கண்களுக்கு அபலையாய்த் தோற்றமளிக்கும் செசீலி, அகக் கண்களுக்கு ஆகப் பெரும் ஆளுமையாய்த் தெரிகிறாள். தன் கணவனுக்காக பொருளாதாரம் அனைத்தையும் இழந்து, அவனையும் இழந்த பின்னும், பிள்ளைகளுக்காக வாழவேண்டும் என்ற மு..
₹143 ₹150
தலைமுறைகள்
-5 %
‘நாவல்’ என்பது நவீன இதிகாசம். வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி. நீல. பத்மநாபனிடம் இந்த அம்சம் மேலோங்கியிருக்கிறது. வாசகனுக்கு இதிகாச உணர்வைத் தரும் நவீனத் தமிழ் நாவல்கள் வெகு சொற்பம். மகத்தான நாவலாசிரியர்களோடு வைக்கத் தகுந்தவர் நீல. பத்மநாபன். ‘தலைமுறைகள்’ ஒரு நவீன இதிகாசம்..
₹447 ₹470
Showing 2209 to 2220 of 3919 (327 Pages)