Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
தாய்வீடு
-5 %
அனுபவங்களை அவை எழுந்த பாங்கில் தக்கவைத்துக் கொள்ளும் மனம்.பொதுப்புத்தியும் விவேகமும் கொண்ட ஒரு கீழ்நாட்டு மனம். லோகாயதத் தளத்தில் தன் அடிச்சுவடுகளை ஆழப் பதித்துக்கொண்டு நிற்கும் மனம். அதனால் இவருக்கும் புற உலகத்துக்குமான உறவு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. புறத்தளம் இவருக்கு முற்றிலும் நிஜம்..
₹162 ₹170
தாராவின் காதலர்கள்
-5 %
இது மனுஷ்ய புத்திரனின் முதல் நாஸ், கவிதை இடையிட்ட உமைநடையில் எழுதப்பட்ட ஒரு புனைகதை தாராவை ஏன் இத்தனைடோ தேடுகிறார்கள்? அவர் ஏன் இந்தனை பேர் தனவி நளமி நடமாடுகிறார்? ஒரு மாயப்பறவைபோல அவன் எங்குநாள் ஒளிந்துகொண்டாள் ? இதனை ஆண்களின் மனம் சிற்றும்படி. அப்படி அவனிடம் என்னதான் வசீகரம் இருந்தது ? சித்திரங்கள..
₹409 ₹430
திசைதேர் வெள்ளம் (வெண்முரசு நாவல்-19)
-5 % Out Of Stock
மகாபாரதப் பெரும்போரின் முதல்பத்துநாட்களின் கதைமுதல்வர் பீஷ்மர். தனியொருவராக நின்று அக்களத்தை நடத்தியவர். அந்த பத்துநாட்களின் கதை இந்நாவல். பீஷ்மரே இந்நாவலின் மையம் என்றாலும் குருக்ஷேத்திரப் போரின் பேரோவியம் இந்நாவலிலேயே விரியத் தொடங்குகிறது. மாபெரும் நாடகத்தருணங்களால் ஆனது போர்க்களம். மானுட விழுமிய..
₹950 ₹1,000
Showing 2209 to 2220 of 3848 (321 Pages)