Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
மணியபேரா
New -5 %
மணியபேரா இருளர்களின் கடவுள், துடியான சாமி. கடவுள் என்றால் வானத்திலிருந்து வந்தவனில்லை, ரத்தமும் சதையும் நிரம்பிய மனிதன், ஆதி இருளன். இந்நாவல் மனிதகுலத்தின் ஒரு சிறு பிரிவினரின் வரலாற்றை முன் வைத்துப் பல கேள்விகளை நம்முன் கிளர்ந்தெழச் செய்கிறது...
₹295 ₹310
மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது
-5 % Out of Print
பாஸூ அலீயெவா எழுதிய ‘மண் கட்டி யைக் காற்று அடித்துப் போகாது’ என்ற நாவல் ஒரு பெண்ணின் துயர நினைவு களை விவரிக்கிறது. மண்ணின் மணத்துடன் உயிர்த் துடிப்புள்ள கதாபாத்திரங்களுடன், கவித்துவமான வர்ணனைகளு டன் கூடிய இந்த நாவலை எத்தனை தடவை வாசித்தாலும் அலுப்பதே இல்லை. தமிழில் இந்த நாவலை மொழியாக்கம் செய்திருப்பவ..
₹133 ₹140
மண் பொம்மை
-5 % Out Of Stock
காளிந்ரீசரண் பாணிக்ராஹி அவர்கள் எழுதியது. கிராம வாழ்க்கையைச் சிறப்பான முறையிலே சித்திரித்துக்காட்டும் மண் பொம்மை எனும் இந்த நவீனம் அவரது கற்பனையில் உருவானதுதான். அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட பூசலை அண்ணன் பர்ஜீவைப் பரந்த மனப்பான்மை எப்படித் தீர்த்து வைத்தது என்பதைக் காவிய நயத்தோடு கதையாக்கியிருக்..
₹57 ₹60
மண் வம்சம்
-5 %
கதைகளைச் சோற்றுருண்டைகள் போலக் குழந்தைகளுக்கு ஊட்டிய தாத்தாவின் வம்ச சரித்திரமாக நாவல் விரிவு கொள்கிறது. துளசியப்பனின் தாத்தா கதை இது. ஒரு வம்ச வரலாறாகவே இந்நாவல் எழுதப்பட்டிருந்தாலும், சாதிய இழிவுக்கெதிரான ஒரு பண்பாட்டு அடையாளப் போராட்டத்தின் கதை இதற்குள்ளே அடங்கியிருப்பதை நம்மால் கண்டுணர முடிகிறது..
₹138 ₹145
மண், மொழி,மனிதம்,நீதி
-5 % Out Of Stock
மண், மொழி,மனிதம்,நீதிஇந்நூல் பொதுவில் மனித குலம் பற்றி பேசினாலும், குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழின், நிலைபற்றி பேசுவது இது சார்ந்த அக்கறையுள்ளவர்களுக்கு கூடுதல் பயனைத் தரமுடியும் என்றும் நம்பலாம்...
₹76 ₹80
மண்டியிடுங்கள் தந்தையே
-5 %
இந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று. எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை. அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இ..
₹333 ₹350
Showing 3229 to 3240 of 4041 (337 Pages)