Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
மனைமாட்சி
-5 %
மனைமாட்சி(நாவல்) - எம்.கோபாலகிருஷ்ணன் :..
₹656 ₹690
மனைவி கிடைத்தாள்
-5 %
மூன்றே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, ‘மனைவி வந்தாள்’ குறுநாவலை விறுவிறுப்பாகப் படைத்திருக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக மிகப் புதுமையான கதைக்களம் ‘விளிம்பு’. ‘நிஜத்தைத் தேடி...’ கதையில் நிஜம் உறைய வைத்துவிடுகிறது. சுஜாதாவின் முத்தான மூன்று கதைகளும் வித்தியாசமானவை, முடிவுகள் அதிர வைத்து வ..
₹152 ₹160
மன்னார் பொழுதுகள்
-5 %
சமகாலத்தில் வாசிக்க வாய்த்த நாவல்களில் மனம் கவர்ந்தது இது. இளம் நாவலாசிரியரான வேல்முருகன் இளங்கோ தன் திறன் உரைத்து நில்லாமல், நாவலை வளர்த்துச் செல்வதில் முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார். தமிழில் ஓர் இளைய திறன்மிக்க படைப்பாளி, நம்பிக்கை தரும் நாவலாசிரியர் எனும் நிலையெல்லாம் கடந்து, தேர்ந்த நாவலாசிரி..
₹523 ₹550
மன்மதன் வந்தானடி
-5 %
மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்கு காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மன..
₹124 ₹130
மயக்கமென்ன இனி தயக்கமென்ன
-5 %
மதுகரியைக் கவர்ந்தது அன்புநாதன் தன்னந்தனியே ஆசிரமத்தில் வளர்ந்து தன்னந்தனியே தொழில் தொடங்கி தன்னை வளர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல் அனாதையான சிறுவன் ராஜாவையும் தத்தெடுத்து தனியாக வளர்த்து தான்.திருமணம் செய்துக் கொள்ளவே முடிவு செய்து விட்டாள். ஆனால் எதிர்பாராமல் அன்புநாதனின் பார்ட்ன்ர் என்று கூறிக் கொ..
₹105 ₹110
மயன் கண்மணி மயன் கண்மணி
-5 %
" இந்த அண்டத்தில் உண்மையென்று நம்பப்படுபவையெல்லாம் யாரோ ஒருவரின் கற்பனையே...!" ஆதியும் அந்தமும் இல்லாத ஓர் கற்பனை உலகம். மரங்கள் அடர்ந்த காடுகள், பரந்து விரிந்த நகரங்கள், பாய்ந்தோடும் நதிகள், கலைநயம் நிறைந்த மாளிகைகள், யாளி, சிம்மம் போன்ற மிருகங்கள், கூவல், துழு போன்ற பறவைகள், அசையும் ஓவியங..
₹190 ₹200
Showing 3205 to 3216 of 3950 (330 Pages)