Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
ராஜாளி (2 parts)
-5 % Out Of Stock
வரலாற்றை அப்படியே கால வரிசைப்படி அட்டவணைப் படுத்தாமல், அதில் சற்றே கற்பனையும் கலந்து எழுதும்போது வாசிப்பு கூடுதல் சுவாரசியமாகிவிடும் என்பதற்கான ஆதாரமான புதினமிது. வடக்கில் வென்று திரும்பிய சோழ அரசன் குலோத்துங்க சோழனை, மண்ணாசை கொண்ட சேர அரசனான ராமவர்ம குலசேகரன் யுத்தத்துக்கு அழைக்க, இருவருக்குமிடையே ..
₹760 ₹800
ராஜீவ்காந்தி சாலை
-5 %
காமம் , பணம், துரோகம், நம்பிக்கையின் முறிவு சொந்த ஆன்மாவின் அழிவு, உறவுளுக்குள் படியும் குற்ற நிழல்கள், அர்த்தம் தெரியாத தற்கொலைகள். இதுதான் இந்த நாவலின் மைய நீரோட்டம். ராஜீவ் காந்தி சாலை என்பது ஒருஇடம் மட்டுமல்ல, அது ஒரு பிரமாண்டமான வளர்ச்சிக்கு உள்ளும் புறமும் படந்திருக்கும் பிரமாண்டமான் அவலத்தின்..
₹304 ₹320
ராஜேஷ்குமார் தேர்ந்தெடுத்த நாவல்கள்(பாகம் 1)
-5 % Out Of Stock
மர்மக்கதை மன்னன் என அவரது வாசகர்களால் கொண்டாடப்படும் ராஜேஷ்குமார் புதுப்புது கதைக்களன்களைக் தெர்ந்தெடுத்து வாசிப்பின் சுவாரசியம் குன்றாமல் தன் எழுத்துக்களைக் கொண்டு செல்பவர். இத்தொகுப்பில் 1.டிசம்பர் பௌர்ணமி 2. சயனைட் புன்னகை 3. மாண்புமிகு இந்தியன் 4. விவேக் ஜாக்கிரதை 5. ஐந்தாம் பிறை 6. ஹாங்..
₹713 ₹750
ராஜேஷ்குமார் தேர்ந்தெடுத்த நாவல்கள்(பாகம் 2)
-5 % Out Of Stock
மர்மக்கதை மன்னன் என அவரது வாசகர்களால் கொண்டாடப்படும் ராஜேஷ்குமார் புதுப்புது கதைக்களன்களைக் தெர்ந்தெடுத்து வாசிப்பின் சுவாரசியம் குன்றாமல் தன் எழுத்துக்களைக் கொண்டு செல்பவர். இத்தொகுப்பில் 1. புதைத்து வைத்த நிலா 2. தாஜ்மஹால் நிழல் 3. தாய் மண்ணே வணக்கம் 4. ஒரு கோடி ராத்திரிகள் 5. இந்தியன் என்..
₹618 ₹650
ராட்சசி
-5 % Out Of Stock
பெண் இந்த பூமியின் மைய அச்சாக இருக்கிறாள். காந்தமாக தன்னைச் சுற்ற்யிருக்கும் உலகை சுழல விடுகிறாள். ஆண்கள் எப்போதும் ரகசியமாக தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நாவலின் நாயகி தன் சதுரங்கக் கட்டத்தில் உறவுகளை அவ்வளவு தந்திரமாக நகர்த்தியவண்ணம் இருக்கிறாள். எந்த சந்தர்ப்பத்திலும் எவராலும் தீண்ட முடியாத..
₹181 ₹190
ராணி நீலவல்லி
-5 % Out Of Stock
சோழ மன்னன் வளவன் கிள்ளியின் படைத் தலைவன் பெருவழுதி சேர மன்னன் செங்குட்டுவனோடு சேர்ந்து கடம்பர், யவன்ரோடு போரிட்டு வென்ற கதை இங்கே விரிகிறது!..
₹81 ₹85
ராணி மங்கம்மாள்
-100 % Out Of Stock
ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள். அந்த மங்கம்மாவை நாயகியாக வைத்து ஒரு நாவல் எழுத எண்ணி வரலாற்று நூல்கள்களையும், கர..
₹0 ₹0
ராதையுமில்லை ருக்மிணியுமில்லை (New)
New -5 %
பிரபுத்துவ யுகத்தின் சமூக பண்பாட்டுக் கோட்பாடுகள். தேசப் பிரிவினைக்குப் பின்னரும் பஞ்சாபி சமூகத்தில் முன்போல் அப்படியே நிலைத்திருந்தன. ஆண் பெண் உறவுகளின் கடையாணி என்றென்றும் ஆணாகவே இருந்தான். ஒழுக்கம் சம்பந்தப்பட்ட புனிதங்கள் யாவும் அவனாலேயே உருவாக்கப்பட்டன...
₹105 ₹110
Showing 3469 to 3480 of 3849 (321 Pages)