Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
வாழ்வின் தாள முடியா மென்மை
-5 %
செக்கோஸ்லோவேகிய பிரெஞ்சு நாவலாசிரியர் மிலன் குந்தேராவின் உலகப் புகழ்பெற்ற கிளாசிக் நாவலான வாழ்வின் தாள முடியா மென்மை கொந்தளிப்பானதொரு அரசியல் சூழலில் காதல், அடையாளம், தேர்வுக்கான சுதந்திரம் ஆகியவற்றின் சிக்கல்களை ஆராய்கிறது. 1968இல் செக்கோஸ்லோவேகியாமீதான சோவியத் படையெடுப்பின் பின்னணியில் அமைந்த இந்..
₹618 ₹650
வாழ்வு என் பக்கம்
-4 %
சுகேசி சிவநந்தனைப் பார்த்தே ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன.சுகேசியும் தன் மனதின் ஆழத்தில் தோன்றிய உணர்ச்சி வேகத்துக்கு அவனிடம் எதிரொலி இல்லை என்று எண்ணி அவனை மறக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.ஆனால் மீண்டும் சந்திக்க நேர்ந்த போது சிவா தன்னை மிகவும் வெறுப்பது போல் நடந்துக் கொள்கிறானே !ஏன் ?..
₹86 ₹90
வாழ்வெனப்படுவது யாதெனில்
-5 % Out Of Stock
Publisher: Notionpress
வாழ்வெனப்படுவது யாதெனில்எத்தனையோ புத்தகங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள், பலவற்றை படிக்கலாம் என்று நினைத்திருப்பீர்கள் சிலவற்றை படித்தும் இருப்பீர்கள் ‘அதிலெல்லாம் இல்லாத ரகசியமா இந்த புத்தகத்தில் இருந்து விடப்போகிறது. இத வாங்கி படிச்சா மட்டும் என்னோட எல்லா பிரச்சனையும் தீர்ந்து வாழ்க்கை மாறப்போகுதா..
₹171 ₹180
வாழ்வெனும் மரணம்
-5 %
ராம்ராவ், மகாராஷ்டிராவில் உள்ள யவத்மால் மாவட்டத்தின் உள்ளடங்கிய இராமமான தஹிவாராவில் வாழ்கிறார், அவர் எதற்காகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்? அதன் பின்னரான அவரது வாழ்வு எப்படி இருந்தது? ஒரு விவசாயியில் வாழ்வு எத்தகை என்ற அடிப்படை கேள்விகள் ஊடாக விதர்பாவில் என்ன நடக்கிறது? உண்மையில் பருத்தி விவசாயத்..
₹333 ₹350
வாஷிங்டனில் திருமணம்
-4 %
நம் ஊர் கல்யாணம் ஒன்​றை ​வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அ​தை எப்படி ரசிப்பார்கள்? திரு​வையாற்றில் ​வெள்​ளைக்காரர்க​ளைக் கண்ட​போது நமக்குக் கி​டைத்த ​வேடிக்​கையும் தாமஷும் அ​மெரிக்காவில் நம் கல்யாணத்​தை நடத்துகிற​​போது அவர்களுக்கு ஏற்படலாம் என்று ​​தோன்றியது அந்த எண்ணம் தான் வாஷிங்டனில் ..
₹86 ₹90
வாஷிங்டனில் திருமணம்
-5 %
'நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்?' திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்டபோது நமக்குக் கிடைத்த வேடிக்கையும், தமாஷும் அமெரிக்காவில் நம் கல்யாணத்தை நடத்துகிறபோது அவர்களுக்கு ஏற்படலாம் என்று தோன்றியது. அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு ..
₹133 ₹140
வாஷிங்டனில் திருமணம்
-5 %
பத்திரிகையுலகப் பிதாமகர் என்று அழைக்கப்படும் சா. விஸ்வநாதன் (சாவி) என்பவரால் வாஷிங்டனில் திருமணம் என்ற நகைச்சுவைக் கதை எழுதப்பட்டது. இந்தக் கதை ஆனந்த விகடனில் பதினோரு அத்தியாயங்களாக வெளியானது. 1995ல் சென்னை தொலைக்காட்சியில் தொடராகவும் ஒளிப்பரப்பானது...
₹133 ₹140
வாஸவேச்வரம்
-5 %
நவீன தமிழ்ப் புனைவுகளில் பெண்ணின் பால்விழைவு குறித்துக் கலாபூர்வமாக எழுதிய முதல் பெண் படைப்பாளி கிருத்திகா. இவரது நான்காவது நாவல் ‘வாஸவேச்வரம்.’ கதாகாலட்சேபத்தில் தொடங்கி, கதாகாலட்சேபத்துடன் முடிவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல், தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள ஒரு கற்பனைக் கிராமத்தை - கதாபாத்திரங..
₹219 ₹230
வாஸவேச்வரம்
-5 %
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘புகை நடுவில்' என்ற நாவலை எழுதி தமிழ் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமான ‘கிருத்திகா' (ஸ்ரீமதி மதுரம் பூதலிங்கம்) உளவியல் அடிப்படையில் கதை மாந்தர்களின் செயல்களை ஆராய்வது மூலம் கதை சொல்லுவதில் நிபுணர். UTOPIA என்று சொல்லப்படும் வருங்கால உத்தம உலகைச் சித்திரிக்கும் உத்தியைக் கையா..
₹238 ₹250
Showing 3625 to 3636 of 3849 (321 Pages)