Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
வானம் முழுவதும்
-5 %
கீழ் நடுத்தர வர்க்கத்தில் தாம்பத்தியக் காதல் என்பது பல கஷ்டங்களுக்கு இடையேதான் முயன்று அடையப் படுகிறது:தானே கிடைப்பதில்லை. வாழ்நாள் முழுவதும் அடைய முடியாதவர்கள் அநேகர், இந்தத் தோல்விக்குக் காரணம் தமது கலாச்சாரம், நமது பாரம்பரியக் குருட்டு நம்பிக்கைகள் என்கிறார் வானம் முழுவதும் நூலாசிரியர் ராஜேந்திர ..
₹152 ₹160
வானம் வசப்படும்
-5 % Out Of Stock
ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும், அல்லது இன்னொரு இனத்தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவார்ஸ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்..
₹380 ₹400
ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும் அல்லது இன்னொரு இனத்-தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவாரஸ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்க..
₹560
வானவல்லி (சரித்திர நாவல்)
-5 %
வானவல்லி - சரித்திர நாவல் (4 பாகங்கள்): சி.வெற்றிவேல் :"தென்னகத்தின் வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்த சோழப் பெருமன்னன் கரிகால சோழனின் காலத்தையும் அவன் சந்தித்த துன்பங்களையும், அந்தத் துன்பங்களை உற்றார் துணைகொண்டு அவன் துடைத்தெறிந்ததையும் விவரிக்கும் ஸ்ரீசாண்டில்யன் அவர்களின் யவனராணி சரித்திரப் புத..
₹2,375 ₹2,500
வானவில் நிலையம்
-5 %
ஸ்கிஸாய்ட் பர்ஸனாலிட்டி எனப்படும் மனப் பிளவு கொண்ட இளங்கோ, விளம்பரப் பலகைகள், பேனர்கள் எழுதும் தொழிற்துறை ஓவியன். 2000 வருட வாக்கில் ப்ளக்ஸ் பேனர்கள், போர்டுகள் வரவால் தொழில் இழக்கிறான். இந்தப் பின்புலத்தில், இளம் பருவம் முதலான அவனது காதலின் இனிமைகள், பிறகு நேரும் காதல் தோல்வி, அதன் விளைவுகள், தொழில..
₹447 ₹470
வான்கூவர்: ஒரு நகரத்தின் கதை
-100 % Out Of Stock
மனித சரித்திரத்தில் மகத்தான நிகழ்வு என்பது மனிதர்களின் புலம் பெயர்வுதான். கூட்டமாகவும், தனியாகவும் மனிதர்கள் நெடுங்காலமாகப் புலம் பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அதுவே வான்கூவர் நாவல். நாவல் என்பது ஒன்றுதான் என்றாலும் எல்லா நாவல்களும் ஒன்றில்லை. ஒவ்வொரு நாவலும் ஒரு விதம். வான்கூவர் மனிதர்களின் கதையை..
₹0 ₹0
வாயுபுத்ரர் வாக்கு(பாகம் 3)
-5 % Out Of Stock
வாயுபுத்ரர் வாக்குசிவன், தன் படைகளைத் திரட்டத் தொடங்கிவிட்டார். நாகர்களின் தலைநகரான பஞ்சவடியை அடைந்தவுடன், தீமையின் உண்மையான சொரூபம், ஒரு வழியாக வெட்ட வெளிச்சமாகிறது. வீரர்களுக்கெல்லாம் வீரர்களாய் விளங்குவோர் கூட நெஞ்சு பதறி, குலைநடுங்கும் ஒரு மனிதனுக்கெதிராய், அவரது உண்னையான விரோதிக்கு எதிராய், நீல..
₹569 ₹599
Showing 3661 to 3672 of 3919 (327 Pages)