Menu
Your Cart

பரிசல் வெளியீடு

செஞ்சுருட்டி
-5 %
ஏழு கட்டுரைகளால் அடர்ந்திருக்கிறது இந்நூலின் கனம். என்ன இருக்கிறது இந்த நூலில்? இது, படைப்பை இயற்றிய மூலநூல் ஆசிரியரே அதற்கான உரை மரபையும் தொடங்கி வைத்திருப்பதைக் குறித்து அலசுகின்றது. இந்தியக் கவிதையியலில் அணியிலக்கணக் கோட்பாட்டுக்கு அளப்பரிய கொடையாக விளங்கும் தொல்காப்பியம் எனும் செம்மாந்த இலக்கணத்..
₹114 ₹120
செத்தை
-5 % Out Of Stock
செ. வீரபாண்டியன் (1987) திருவண்ணாமலை - செங்கம் - அந்தனூரில் பிறந்தவர். தற்பொழுது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவரது முதல் படைப்பான 'பருக்கை' எனும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி யுவபுரஸ்கார் விருது, களம் இலக்கிய விருது, தமிழ்நாடு முற்போக்கு ..
₹105 ₹110
Showing 145 to 156 of 391 (33 Pages)