Publisher: காலச்சுவடு பதிப்பகம்
                                  
        
                  
        
        ‘ஐயர் பதிப்பு’ என்று கொண்டாடத்தக்க அளவில் ஆகச் சிறந்த பதிப்பாசிரியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட உ.வே. சாமிநாதையர் எழுத்தாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கினார் என்பதற்குச் சான்றாவன அவர்தம் கட்டுரைகள். மனித மனத்தின் அடியில் படிந்து கிடக்கும் இயல்புகளில் ஒன்றித் திளைத்து வெளிப் படுத்தும் அவரின்..
                  
                              ₹404 ₹425
                          
                      
                          Publisher: அருவி
                                  
        
                  
        
        பகவத் கீதை எளிய நடையில்பகவத்கீதை இந்துக்களுக்கான வேத நூல்!எனச் சொல்வது பொய்!பகவத்கீதை உலக மக்களுக்கான வேத நூல்!எனச் சொல்வது (ஊழ்வினை)பிராப்தம்!பகவத்கீதை பக்தி உணர்வுடன் அணுகப்பட வேண்டும்!பகவத்கீதை ப்முதல் கடவுளென்று ஸ்ரீகிருஷ்ணரையே போதிக்கிறது!பகவத்கீதை ஓர் ஆழ்ந்த புதிர் அடக்கத்துடன் ஓதினால் புதிர் ..
                  
                              ₹166 ₹175
                          
                      
                          Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
                                  
        
                  
        
        “இவ்வுரை இல்லையாயின், இந்நூற் பொருளை இக்காலத்தில் அறிந்துகொள்ளுதல் மிக அரிது'' என அவர்களே உரைத்திருப்பது காண்க. ஏடுகளில் உரைகாரர் பெயர் குறிக்கப்படாமையின் அவர் இன்னாரென்று அறிவது இயலாதாயிற்று. ஆயினும், அவர் நேமிநாதம் செய்த குணவீர பண்டிதர் காலத்துக்குப் பிற்பட்டவரென்பது ஒருதலை. பதிற்றுப் பத்தின் உரைய..
                  
                              ₹428 ₹450
                          
                      
                          Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
                                  
        
                  
        
        பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, ந..
                  
                              ₹570 ₹600
                          
                      
                          Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
                                  
        
                  
        
        டாக்டர் கால்டுவெல் எழுதி, முதன் முதலாக 1893-இல் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் இந்த நூல், இன்று ஒரே மதம் என்று கூறப்படுகிற இந்து மதம் வரலாற்றுக் காலம் முழுவதும் ஒற்றை மதமாக விளங்கியதா, அல்லது கால மாற்றத்தால் இன்றைய நிலையை அடைந்ததா என்று ஆய்வு செய்கிறது. வேதங்கள், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன..
                  
                              ₹124 ₹130
                          
                      
                          Publisher: வ.உ.சி நூலகம்
                                  
        
                  
        
        வீரமமுனிவர் இயற்றிய பரமார்த்த குரு கதை நூல் திருச்சிராப்பள்ளி அர்ச்.சூசையப்பர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் திரு.ரம்போலா மாஸ்கரேனஸ் அவர்களால் பள்ளிக்கூட உபயோகத்திற்காக எளிதாக்கப்பெற்றது...
                  
                              ₹19 ₹20