Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
பகைவர்க்கு தாழாமல் படைகண்டு வீழாமல் பல்லூழ் வாழும் பெற்றியது தமிழ். இப்பைந்தமிழில் ஏற்றமிகு எழில் நடையில் முகிழ்ந்த தொன்மை மிகு இலக்கியங்களே 'பாட்டும் தொகையும்' என்று நுவளப்பெரும் சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த படைப்புகளில் ஒன்றாக விளங்கும் நூலே குறுந்தொகை...
₹437 ₹460
Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செர..
₹760 ₹800
Publisher: வானதி பதிப்பகம்
முன்னுரை: "ஆஸ்திக ஸமாஜம்" என்றாலே ஈரரசு படாதபடி சென்னையில் வீனஸ் காலனியில் உள்ள "ஆஸ்திக ஸமாஜ"த்தையே குறிக்கும். கலை பல வளர்க்கும் மாபெரும் ஸ்தாபநம் அது. அதில் வருடா வருடம் உபந்யஸிக்கக் கொடுத்து வைத்தவர்களில் அடியேனும் ஒருவன். சென்ற வருடம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் முதல் திருநாமமான "விச்வம்" என்ற சொ..
₹1,450
Publisher: தடாகம் வெளியீடு
கையா பூமித்தாயின் மரண சாசனம் - (தமிழில் வெ.ஜீவானந்தம் ):புவி என்பது வாழ்வின்றி வேறேது?என்னைப் புவி என்பதற்கு பதில் உயிர்என்றே அழைக்கலாம்.உலகின் ஒவ்வொரு அணுவும் மற்றதுடன்உறவு கொண்டதென்கிறது பௌதீகம்.மனதின் வறுமை உடலில் வெளிப்படும்.நவீனம் என்ற பெயரில் நீங்கள்தனிமைப்பட்டுப் போகிறீர்கள்.உன்னத அறிவுடன் உன..
₹76 ₹80