குடும்பம் , தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்மார்க்ஸ், எங்கெல்ஸ் படைப்புகளில் மிகச் சிறந்தவைகளில் ஒன்றாக ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூல் விளங்குகிறது. இது, மார்க்சியத்தைக் கற்பதற்கான அடிப்படை நூல்களில் ஒன்று; வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் பயில்வதற்கான முதல் பாடநூல..
இந்தியப் புரட்சியின் இன்றைய காலகட்டம் 'மக்கள் ஜனநாயகப் புரட்சி' காலகட்டமென அறிவுப் பூர்வமாக நம்புகிறவன்... மக்கள் ஜனநாயகப் புரட்சியை நேசிப்பவன்... வயதான தாய்-தந்தையை விட, பெற்ற குழந்தைகளை விட (தேவை இருந்ததா?) புரட்சியை உயர்வாக நேசித்தவன்... மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு வர்க்கத்தை அணிதிரட்டும் முயற்சி..
1978-இல், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏறக்குறைய ஒன்றரை லட்சம் அகதிகள் மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளில் ஒரு தீவான மரிச்ஜாப்பியில் குடியேறினர். 1979 -ஆம் ஆண்டு மே மாதம் ஜோதி பாசுவின் இடதுசாரி அரசாங்கம் அத்தீவில் வசித்த அனைத்து அகதிகளையும் வெளியேற்றியது. அவர்களில் பெரும்பாலானோர் அவர்கள் வந்த மத..
கூட்டுறவு இயக்கத்தின் வரலாற்றை ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இன்று வரை மிகத் தெளிவாக இந்நூல் பதிவு செய்கின்றது. தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றும் ஆவணமாகவும் இந்நூல் அமைந்துள்ளதை வாசிக்கும் பொழுது உணர முடியும்...
கூலி உழைப்பும் மூலதனமும்1847l பிரஸ்ஸல்ஸ் நகரில் ஜெர்மன் தொழிலாளர்கள் மத்தியில் மார்க்ஸ் நிகழ்த்திய விரிவுரைகளின் கட்டுரை வடிவம், பின்னாளில் மூலதனம் எனும் செம்பனுவலாக மார்க்ஸ் விரித்து எழுதிய மார்க்சிய பொருளாதாரத்தின் சில முக்கியமான அம்சங்களை எளிய மொழியில் அந்த மாமேதையே விளக்கு சிறுநூல்...
கொமுரம் பீம் கோண்டு மக்களின் ரத்த ஓட்டமாக சுழற்சியில் இருக்கிறான். ரத்த ஓட்ட சங்கீத சுருதியை ஒலித்துக் கொண்டிருக்கிறான். அவன் கோண்டு மக்களின் கண்ணின் மணியாக அவர்கள் பார்வையை மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறான். கைகளாக இருந்து ரகல் கொடியை உயர்த்திக் கொண்டிருக்கிறான். பிறை சின்னத்தை அரிவாள் சுத்திய..
ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இரண்டு போக்குகள் இருந்தன. அவை பெபேல், லீப்னெட் ஆகியோரின் தலைமையிலிருந்த சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியும் (எய்ஸெனாஹர்கள்), லாசல்வாத ஜெர்மன் தொழிலாளர்களின் பொதுச் சங்கமும் ஆகும். 1875-இல் இந்த இரண்டு அமைப்புகளும் ஒன்றாகத் தம்மை இணைத்துக் கொண்டு ஜெர்மன் தொழிலாளர்கள்..