மதுரை நாயக்கரின் வீட்டின் புறக்கடையில் உள்ள வடிகாலில் அடைப்பு. சாக்கடைக் குழியின் சிமெண்ட் மூடியை அகற்றிவிட்டு உள்ளே பார்த்தால் ஒரு பச்சிளம் குழந்தையின் இடது கை விரல்களும் குழந்தையின் தலையும் தெரிந்தது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஈச்ச இலையில் சுற்றிக் கட்டப்பட்ட பார்சல் ஒன்று எக்ஸ்பிரஸ் ரயி..
மயிலன் ஜி சின்னப்பனின் "பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்" நாவல் இதுவரை அதிகம் பேசப்படாத மருத்துவ உலகம் குறித்த வெளிப்படையான சித்திரத்தை வரைந்து காட்டியிருக்கிறது.
ஒரு தற்கொலையை முன்னிறுத்தி விரியும் இந்நாவல் வழியாக சீரழிந்த அந்த அமைப்பின் அத்தனை சாம்பல் நிறப் பக்கங்களையும் சொல்லிச் செல்கிறார் மயிலன். ..
நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு 2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதும் கல்வித்துறையில் காலத்துக்கேற்ற மாற்றங்களைக் கொண்டு வர முயற்சியெடுத்தது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரின் கருத்துகளைக் கேட்டுப் புதிய கல்விக் கொள்கை – 2020 வடி..
நான்காண்டுகள் தயாரிப்புக்குப் பிறகு தேசியக் கல்விக் கொள்கை வரைவு அண்மையில் வெளி யிடப்பட்டது. பொது மக்களின் கருத்துக்கேட்புக்காக ஜூன் 30 வரை இந்த வரைவு முன்வைக்கப்பட்டிருக்கிறது.
டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் கமிட்டி அறிக்கை, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலை உள்வாங்கி கஸ்தூரி ரங்கன் கமிட்டி ..
புதிய கல்விக் கொள்கை: பற்றி எரியும் ரோம்... ஊர் சுற்றும் நீரோ...ஏனைய கல்விக்குழுக்களிலிருந்து நமது நாட்டில் இரண்டு கல்விக்குழுக்கள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளது பார்வையில் சூழலை அணுகின. இன்று மத்திய மோடி பரிவாரம் 21ஆம் நூற்றாண்டுக்காக ஒரு அதிரடி கல்விக் கொள்கையை அறிவித்துள்ளன...
வலதுசாரிகளின் ‘மாடல்’ புனைவை எதிர்கொள்வதற்காக, வேறொரு புனைவை மேற்கொள்ளும் பிரச்சார உத்தியாக அல்ல. இப்போதைய இந்திய / உலக சூழலை அறிவியல் பார்வையில் உற்று நோக்கி, நடைமுறை சாத்தியமான மாற்றினை முன்வைப்பதே ‘இடதுசாரி மாடல்’ ஆகும். இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு நேர் எதிரான கொள்கையைக் கொண்ட ஒரு கட்சி. ஒ..
பாஜகவின் பாசிச அரசியலை இந்திய மக்கள் – குறிப்பாக புதுச்சேரி மக்கள் நேருக்கு நேராக எதிர்கொண்டிருக்கும் இந்த நாட்களில் அதிகாரங்களுக்கு எதிராகப் போராடுவது எப்படி
என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டி வழிகாட்டுகிறது. ஆகவே, சரியான நேரத்தில் இந்த நூலை வெளிக்கொண்டு வந்துள்..
சந்தியா பெற்ற மகள் சரித்திரமாய் வாழ்ந்தவர் சங்கத் தமிழ் நாட்டிற்கு சாதனை முதல்வராய் திகழ்ந்தவர் எண்ணற்ற நல்ல பல திட்டங்களால் 'அம்மா' வென்று மக்களால் அன்பாக போற்றப்பட்டவர் தன்னம்பிக்கை ஊற்றாய் தைரியத்தின் ஆற்றலாய் பெண் இனத்தின் பெருமையாய் மண்ணிற்கு பெருமிதமாய் வாழ்ந்த அம்மா புகழ் வாழ்க! வாழ்கவே!..
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை - (Protocols Of The Elders Of Zion) : செர்கி நிலஸ்சோவியத் ரஷ்யாவில்,இந்த 'யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை (Protocols Of The Elders Of Zion)’ புத்தகத்தை வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றம் , ஏன்?......
அரசியல் குழப்பம். தனிமனித உறவுகளின் சிக்கல். பன்னாட்டு வணிக மயமாதலின் பண்பாட்டுச் சிதைவுகள். சுயமரியாதையையும், சமூகநீதியையும் சுமக்கும் கதை மாந்தர்கள். நடந்த நிகழ்வுகளினூடே, அறிந்த தலைவர்களினூடே கற்பனைப் பாத்திரங்களும் பின்னிப் பிணைந்து செல்லும் இந்த நாவல் போடும் புதிர்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அவிழ்ந்..