
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
வெள்மாநிலத்தவர் தமிழ்நாட்டில் நிலம்,வீடு போன்ற அசையா சொத்துகளை வாங்குவதன் வழியாகவும், அயல் மாநில உழைப்பாளர்கள் தமிழ்நாட்டில் எந்த வரம்புமின்றி குவிவதன் வழியாகவும், தமிழர் தாயகத்திற்கும் தமிழ்தேசிய இன மக்களின் வாழ்வுரிமைக்கும் மிகத்தீவிரமான ஆபத்து எழுந்துள்ளது.
இந்த தமிழர் தாயகப் பாதுகாப்பு போராட்டத..
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
1992 டிசம்பர் 6-ம் தேதி, அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் விளைவாக எழுந்த கலவரங்களில் தேசமே அல்லோலகல்லோலப்பட்டது. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடங்கி கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை அயோத்தி விவகாரத்தின் பின்விளைவுகளை இன்றுவரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். பிரச்னையின் வ..
₹124 ₹130
அயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்பெரும்பான்மை என்று சொல்லக்கூடியவர்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமையும் அந்த சிறுபான்மையினருக்கு உண்டு என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படிதான் ஆட்சி நடத்தப்பட வேண்டும்...
₹11 ₹12
Publisher: ஆதி பதிப்பகம்
தமிழ்ச் சமூக வரலாற்றில் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்குமான பகையும் முரணும் தொடர்ந்து நீடித்தே வந்திருக்கிறது. பிராமணர்களாய் அறிவித்துக்கொண்ட வந்து குடியேறிய ஆரியர்கள், இந்திய நிலப்பரப்பிலும் தமிழர் நிலப்பரப்பிலும் நிலைகொண்டிருந்த அரசியல் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு மொழித் தளங்களில் இருந்த யாவற்றையும்..
₹114 ₹120
Publisher: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்
அயோத்திதாசர் சிந்தனைகள் (அரசியல், சமூகம்) : நவீன இந்தியாவின் மாபெரும் அறிஞர்களுள் ஒருவர் பண்டிதர் அயோத்திதாசர் (1845-1914). தமிழ்-பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்தைத் தோற்றுவித்து தீவிரமாகச் செயல்பட்டவர். காலனியாதிக்கத்தின் இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்த இவர், சமத்துவம், பகுத்தறிவு, நவீனத்துவம் முதலான கொ..
₹2,200
Publisher: ஆழி பதிப்பகம்
சமூக ரீதியிலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினர் அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்தவருக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதுதான் வி.பி. சிங்கின் அரசியல் வரலாற்றில் உச்சம். இந்திய வரலாற்றிலும் அது ஒரு மறக்க முடியாத பக்கம். இந்துச் சமூகத்தில..
₹660 ₹695
Publisher: நீதிபதி சிவராஜ் பாட்டில் அறக்கட்டளை
‘அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும்’, ‘தகுதி படைத்த மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியை எட்டாக்கனியாக்கும் நீட்’, ‘ஒப்பந்தத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்’, ‘இயற்கை வளங்களைப் பாதுகாப்போம் - சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’, ‘அன்று அம்பேத்கர் இன்று மனுஷ்யபுத்திரன்’ என்ற உள்ளடக்கம் கொ..
₹52 ₹55
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
1935 ல் கிறிஸ்டோபர் காட்வெல் "மாயையும் உண்மையும்" (Illusion and Reality) என்ற தனது முதல் நூலை எழுதி மாக்மில்லன் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.உடனடியாக அடுத்து வந்த ஆண்டுகளில் "அழிந்துவரும் பண்பாடு பற்றிய ஆய்வுகள்"(Studies on a Decaying Culture), "இயற்பியலில் நெருக்கடி"(Crisis in Physics) போன்ற நூ..
₹437 ₹460
Publisher: எதிர் வெளியீடு
முதல் உலகப் போருக்குப் பின்னர் வெளிவந்த அரசியல் கோட்பாட்டின் மீதான நூல்களில் மிகவும் முற்றுமுழுதான ஒன்றினைத் திரு. லாஸ்கி கண்டிப்பாக உருவாக்கியுள்ளார். லாஸ்கியின் முந்தைய படைப்புகளில் வெளிப்பட்டுள்ள அறிவும் நிபுணத்துவமும் முழுமையாக இதிலும் வெளிப்படுகின்றன. அன்றியும் இது அதிக அளவு மானிட நோக்கிலும் மக..
₹542 ₹570
Publisher: அடையாளம் பதிப்பகம்
ஆர்வத்தைத் தூண்டுகிற ஆனால் சமநிலை தடுமாறாத இக்கட்டுரை யில், பழங்கால உலகம் தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரையிலான அரசியலின் வளர்ச்சி பற்றி கென்னத் மினோக் விவாதிக்கிறார். அரசியல் அமைப்புகள் ஏன் உருவாகின்றன, எவ்வாறு அதிகாரம் மற்றும் ஒழுங்கை சமூகத்தில் அரசியல் முன்வைக்கிறது, ஜனநாயகம் எப்போதுமே நல்ல விஷயம்த..
₹86 ₹90
Publisher: தணல் பதிப்பகம்
அரசியல் சுவடுகள்டாக்டர் வி.கிருஷ்ணா ஆனந்த் தமிழகம் நன்கறிந்த பத்திரிகையாளர். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆய்வுக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழின் டெல்லி செய்தியாளராக முதலில் பணியில் சேர்ந்தவர். பீகார், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநில அரசியலையும், இந்திய தேச..
₹62 ₹65