Menu
Your Cart

உன்னை விட்டால் யாரும் இல்லை

உன்னை விட்டால் யாரும் இல்லை
-4 % Out Of Stock
உன்னை விட்டால் யாரும் இல்லை
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹43
₹45
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பதவி மோக விளையாட்டு அதிக உயிர்பலிகளை வாங்கும். முதலமைச்சரை கொன்றுவிட்டு தான் அந்த நாற்காலியில் உட்கார ஆசைப்படும் அமைச்சர் பார்த்திபராஜன் போட்ட திட்டம் வெளியில் கசிந்து விடத் தொடர் கொலைகள் விழுகிறது.அமைச்சரின் ஆசைப்படி அனைத்தும் நடந்தேறுவதாகப் பிம்பத்தை உண்டாக்கி விவேக் தகுந்த ஆதாரத்துடன் அவர் மகனுடன் சேர்ந்து அவரையும் கைது செய்து முதலமைச்சரை ஆபத்தில் இருந்து காப்பாற்றிவிடுகிறார்.
Book Details
Book Title உன்னை விட்டால் யாரும் இல்லை (Unnai vittal yarum illai)
Author ராஜேஷ்குமார் (Raajeshkumaar)
Publisher பூம்புகார் பதிப்பகம் (Poombukar Pathipagam)
Pages 208
Published On Mar 2009
Year 2009
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சுபமங்களா வார இதழில் வெளிவந்த கிரைம் கலக்காத 100% சைவக் கதை தான் லிலைக்கு ஒரு வானவில் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த சகோதரி அனுராதாரமணன் அவர்கள் கேட்டுக்கொண்டதால் இக்கதையை எழுதினேன் இந்த கதையை இரன்டு வரியில் சொல்லுமாறு கேட்டார் நான் பெண்களின் மேல் திணிக்கப்படும் பாலியல் பலாத்காரமும் விபச்சாரக் கொட..
₹27 ₹28
The author requests that if you have something important to do, finish that first and then read this interesting novel. This is because you may forget to do that. This is one of the novels that made Rajesh Kumar a famous author. Don't miss to read it. வாசகர்கள் இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ..
₹67 ₹70
(மரபணுப் பொறியியலை மையமாகக் கொண்டு ஒரு பரபரப்பான நாவல் அறிவியல் சார்ந்த இந்தக் கதையில் பிழைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வல்லுநர் ஒருவரிடம் அன்றாடம் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்து இதைப் படைத்திருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்கள். எனவே, பட..
₹57 ₹60
மறைந்த ஆசிரியர் திரு சாவி அவர்கள் சாவி வார இதழில் நீங்கல் ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்ட போது நான் உடனே ஒரு வினாடி கூட யோசிக்காமல் இந்தத் தலைப்பை சொன்னேன் சாவி சிரித்துக் கொண்டே தலைப்பு காதில் விழும்போதே கவிதை மாதிரி இருக்கு என்றார். பிறகு இக்கதை வெளிவந்த சில நாட்களில் சாவி வார இதழுக்கு வாசக..
₹71 ₹75